நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மணமகளை உதைத்த மணமகன்: திருமணத்தில் கலவரம் வெடித்தது 

பெய்ஜிங்: 

சீனா ஜிஞ்ஜாங் மாகாணத்தில் திருமணம் ஒன்று பாதியில்  முடிந்துள்ளது. திருமணம் செய்யப்படவிருந்த மணமகள் கர்ப்பமாக இருப்பதாக அறிந்த மணமகன் சம்பந்தப்பட்ட மணமகளை உதைத்தார்.

இதனால் திருமண நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டு திருமணம் பாதியிலேயே முடிந்தது. கர்ப்பமான மணமகள் மணமகனிடம் காரணத்தை எடுத்து கூற வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் விரக்தி அடைந்த மணமகன் கோபத்தில் மணமகளை எட்டி உதைத்துள்ளான். 

வேறோரு பிள்ளையை என்னால் வளர்க்க முடியாது என்று மணமகன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டான். மேலும், திருமணத்தை பாதியிலேயே நிறுத்தி பெண் வீட்டாரிடமிருந்த நஷ்ட் ஈட்டையும் கோரினான்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset