செய்திகள் இந்தியா
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்து: உ.பி.யில் ஒருவர் கைது
புது டெல்லி:
இஸ்ரேல்- பாலஸ்தீனத்தின் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இடையிலான போர் குறித்து பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டதாக, உத்தர பிரதேசத்தில் 2 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. ஒருவரை கைது செய்தனர்.
ஹமீர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அதீப் சௌதரி, சுஹைல் அன்சாரி ஆகியோர், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக சமூக ஊடக கணக்குகளில் சில கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.
அந்தப் பதிவுகள், சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் உள்ளதாக கூறி, மௌதாஹா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அன்சாரியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சௌதரியை தேடி வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm