நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் - பிரிட்டன் பிரதமர்கள் தில்லியில் ஒப்பந்தம்

புது டெல்லி: 

டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் - பிரிட்டன் நாட்டு பிரதமர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.

இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் முதலீட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தம் காரணமாக இரு நாட்டு நிறுவனங்களும் பரஸ்பரம் முதலீடு செய்ய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாவதுடன் இரு நாட்டு பொருளாதாரங்களும் வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், இந்த, ஒப்பந்தங்கள் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க முடியும். பொருளாதாரத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset