செய்திகள் உலகம்
சிங்கப்பூர் - பிரிட்டன் பிரதமர்கள் தில்லியில் ஒப்பந்தம்
புது டெல்லி:
டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே சிங்கப்பூர் - பிரிட்டன் நாட்டு பிரதமர்கள் ஒப்பந்தம் மேற்கொண்டனர்.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளும் முதலீட்டு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் என்று பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
இந்த ஒப்பந்தம் காரணமாக இரு நாட்டு நிறுவனங்களும் பரஸ்பரம் முதலீடு செய்ய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாவதுடன் இரு நாட்டு பொருளாதாரங்களும் வளர்ச்சி அடையும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறுகையில், இந்த, ஒப்பந்தங்கள் மூலம் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க முடியும். பொருளாதாரத்தை மேலும் பாதுகாப்பானதாக மாற்ற முடியும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am