நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூட்டத்தில் புகுந்த பாம்பு

ராய்பூர்: 

சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்துக்கு நடுவே திடீரென பாம்பு புகுந்தது.

இதனால் முதல்வரின் பாதுகாவலர்கள் பீதியடைந்து முதல்வரின் பாதுகாப்பை கருதி பாம்பை அடிக்க முயன்றனர்.

செய்தியாளர்களும் பாம்பை கண்டு விலகினர்.

ஆனால் முதல்வர்   பூபேஷ் இது விஷப் பாம்பு இல்லை இல்லை. ஆகையால் இந்த பாம்பை பிடித்து வேறு பகுதியில் விடச் சொன்னார். மேலும் பாம்புகளை கொல்ல வேண்டாம் என கோரினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset