செய்திகள் இந்தியா
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் கூட்டத்தில் புகுந்த பாம்பு
ராய்பூர்:
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்தபோது கூட்டத்துக்கு நடுவே திடீரென பாம்பு புகுந்தது.
இதனால் முதல்வரின் பாதுகாவலர்கள் பீதியடைந்து முதல்வரின் பாதுகாப்பை கருதி பாம்பை அடிக்க முயன்றனர்.
செய்தியாளர்களும் பாம்பை கண்டு விலகினர்.
ஆனால் முதல்வர் பூபேஷ் இது விஷப் பாம்பு இல்லை இல்லை. ஆகையால் இந்த பாம்பை பிடித்து வேறு பகுதியில் விடச் சொன்னார். மேலும் பாம்புகளை கொல்ல வேண்டாம் என கோரினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 6:11 pm
இந்திய மக்களவைத் தேர்தல் 2024: 3ஆம் கட்ட பிரச்சாரம் இன்று நிறைவடைகிறது
May 5, 2024, 11:18 am
மலேசியாவுக்கு விரைவில் இந்தியா வெங்காயம் ஏற்றுமதி செய்யும்; தடை நீங்கியது.
May 4, 2024, 11:34 pm
ஓராண்டாகியும் ஒழியா மணிப்பூர் கலவரம்
May 4, 2024, 10:25 pm
ராகுலுக்கு ரூ. 20 கோடி சொத்து
May 4, 2024, 12:18 pm
கைதான யூடியூபர் சவுக்கு சங்கர் சென்ற வாகனம் விபத்து: தாராபுரம் அருகே பரபரப்பு
May 4, 2024, 12:17 pm
போலீசார் குறித்து அவதூறு பேச்சு: சவுக்கு சங்கர் கைது
May 4, 2024, 6:54 am
கடும் வெயிலில் வாடிய பெங்களூரு மக்களுக்கு மகிழ்ச்சி: 2 நாட்களாக தொடர் மழை
May 2, 2024, 6:44 am
சந்திரசேகர ராவ் 48 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை
May 1, 2024, 12:11 am
மோடி தேர்தலில் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி
April 30, 2024, 11:53 pm