செய்திகள் மலேசியா
டத்தோஸ்ரீ எம் சரவணன் தலைமையில் UKM மாணவர்களின் இலக்கியப் பயணத்தின் வெள்ளி விழா
கோலாலம்பூர்:
மலேசிய தேசியப் பல்கலைக்கழகம், UKM மாணவர்களின் 'இலக்கியப் பயணத்தின் வெள்ளி விழாவில்' கலந்து கொண்டு தலைமையுரையாற்றினார் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் ம இ கா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன்.
25ஆவது ஆண்டாக UKM இந்திய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த புத்தக வெளியீடு, திருவள்ளுவரை மையமாகக் கொண்டு "வள்ளுவம் வழியே" எனும் தலைப்பில் நடைபெற்றது.
வள்ளுவரின் வழி ஒவ்வொருவரும் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் வாழ்வு சிறக்கும்.


புத்தகம் என்பது ஒரு சமூகத்தின் வேர். ஒரு நல்ல புத்தகம் நல்ல கனவை உண்டாக்கும்.
நல்ல கனவு நல்ல சிந்தனையைத் தூண்டும். நல்ல சிந்தனை நல்ல செயல்களை உருவாக்கும்.
நல்ல செயல்களினால் நல்ல தலைமுறை உருவாகும்.
ஒரு நல்ல தலைமுறை சிறந்த தலைவனை உருவாக்கும்.
நல்ல தலைவன் ஒரு சமூகத்தின் வரலாற்றையே மாற்ற முடியும்.
ஆக எழுத்தின் வலிமையை உணர்வோம் என்று உரையாற்றிய டத்தோஸ்ரீ எம் சரவணன் UKM மாணவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத்தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
டிரம்பிற்கான அதிகப்படியான வரவேற்பு மலேசியாவை சங்கடப்படுத்துகிறது: மொஹைதின்
October 27, 2025, 7:37 pm
தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா; நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்: தேசம் குணாளன்
October 27, 2025, 7:35 pm
1 எம்டிபி வாரியத்திற்கு நஜிப்பிடமிருந்து நேரடி உத்தரவுகள் எதுவும் இல்லை
October 27, 2025, 7:32 pm
இந்த ஆண்டு சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பெறப்பட்டுள்ளன
October 27, 2025, 7:31 pm
மொஹைதினை வீழ்த்த சதி செய்யாமல், பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள்: சஞ்ஜீவன்
October 27, 2025, 1:54 pm
அதிக சுமை விதிமுறைகளில் அதிருப்தி அடைந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை: அந்தோனி லோக்
October 27, 2025, 1:45 pm
