
செய்திகள் தமிழ் தொடர்புகள்
திருச்சி அருகே சென்னை ரயிலைக் கவிழ்க்க சதி
திருச்சி:
திருச்சி அருகே தண்டவாளத்தில் லாரி டயரை வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதி நடந்தது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம் போல சென்னைக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தது.
சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தை கடந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் மேளவாளாடி பகுதியில் வந்துகொண்டிருந்தது.
அப்போது, தண்டவாளத்தின் நடுவில் கருப்பு நிறத்தில் தடுப்பு போன்று பொருட்கள் இருந்ததை என்ஜின் டிரைவர் கவனித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ரயிலை நிறுத்த முயன்றார்.
ஆனால் அதற்குள் அந்த கருப்பு பொருளின் அருகே ரெயில் வந்துவிட்டது.
அப்போது தான், தண்டவாளத்தில் லாரி டயர் போடப்பட்டு, அதன் மீது மற்றொரு டயரை நிற்க வைத்து இருப்பது தெரியவந்தது.
டிரைவர் பிரேக் பிடித்தாலும், ரயில் என்ஜின் அவற்றின் மீது மோதி சிறிது தூரத்தில் சென்று நின்றது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 24, 2023, 9:10 am
சர்ச்சைக்குரிய பேச்சாளர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளில் வழக்கு
September 22, 2023, 4:35 pm
துருக்கியில் சிகிச்சை பெறும் தமிழகக் குழந்தை: ஏர்-ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் ரூ.10 லட்சம் நிதி
September 21, 2023, 8:08 am
ஆளுநர் ரவி VS தமிழக அரசு மோதல் முற்றுகிறத: துணைவேந்தர் தேடல் குழுவில் யுஜிசி உறுப்பினரை நீக்கியது தமிழக அரசு
September 20, 2023, 3:57 pm
மோடி அரசின் மகளிர் மசோதா ஒரு ஏமாற்று வேலை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
September 18, 2023, 6:51 pm
காலே இல்லாத பாஜக இங்கு காலூன்ற முடியாது; அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை: ஜெயக்குமார் அறிவிப்பு
September 17, 2023, 11:49 am
டெங்கு குறித்து அச்சம் கொள்ள வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
September 16, 2023, 4:57 pm
1,000/- ரூபாய் உரிமைத் தொகை - திமுக அரசின் வாய் பந்தல்: எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
September 12, 2023, 11:41 am
நடிகை விஜயலட்சுமி விவகாரம்; சீமானுக்கு எதிராக பாய்ந்தது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம்
September 12, 2023, 11:14 am
96% இந்துக்களுக்கு கல்வியை மறுத்ததுதான் சனாதனம்: சபாநாயகர் அப்பாவு விளக்கம்
September 10, 2023, 2:38 pm