நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

6ஆவது மாடியில் இருந்து விழுந்த பூனை உயிர் பிழைத்தது; கார் சேதம்

பேங்காக்: 

அடுக்குமாடி குடியிருப்பின் 6ஆவது மாடியில் விழுந்த பூனை காயமின்றி உயிர் பிழைத்தது. இந்த சம்பவம் பேங்காக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்தது.

காலை 7 மணியளவில் 8.5 கிலோ கிராம் எடையுள்ள பூனை 6ஆவது மாடியின் ஜன்னல் பகுதியில் இருந்து விழுந்தது.

இந்த சம்பவத்தில் பூனை காயமின்றி உயிர் தப்பியது.அதே வேளைவில் அக்குடியிருப்பின் கீழ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.

காரின் பின்பகுதி கண்ணாடியும் உடைந்தது.கார் கண்னாடி உடைந்த படத்தையும் சம்பந்தப்பட்ட பூனை படத்தையும் அக்காரின் உரிமையாளர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset