நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மெக்காவில் வைகறை தொழுகையின்போது கடும் மழை

மெக்கா:

புனித மெக்காவில் இன்று வைகறை தொழுகையின் போது  பெய்த கனமழையால் நகரெங்கும் வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

இன்று காலை 4.12 மணியளவில் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள் வைகறை தொழுகையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது திடீரென்று பெய்த கனமழையால் தொழுகையாளிகள் ஆயிரக்கணக்கானவர்கள் மழையில் நனைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாக சவுதி அரேபியாவில் கடும் வெய்யில் அடிக்கிறது. உம்ரா யாத்திரீகர்கள் அதை பொருட்படுத்தாமல் தங்களது மார்க்க கடமைகளை நிறைவேற்றி வருகின்றார்கள். இந்த நிலையில் இன்று வைகறை நேரத்தில் பெய்த மழை மக்களை மகிழ்ச்சிப்படுத்தியள்ளது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset