நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

 உக்ரைனுக்கு 300 மில்லியன் டாலர் ஆயுத உதவி: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: 

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போரைத் தொடங்கியது.இந்தப் போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன. 

தற்போது உக்ரைனுக்கு மேலும் புதியதாக 300 மில்லியன் டாலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இதில், ராக்கெட் லாஞ்சர்கள், கூடுதல் ஹோவிட்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் அடங்கும்.

-அஷ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset