செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அடுத்த 2 வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
மே மாதத்தின் முதல் 15 நாள்களில் மதிய நேரங்களில் வெப்பம் 34 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்று ஆய்வகம் குறிப்பிட்டது.
சில நாள்களில் வெப்பம் 35 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சில நாள்கள் பிற்பகல் நேரங்களில் சிறு மழையை எதிர்பார்க்கலாம், ஒரு சில நாள்கள் மாலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. முதல் வாரத்தில் சில நாள்கள் காற்றுடன் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரில் பொதுவாக ஏப்ரல் மாதம் வெப்பமாக இருக்கும் அதில் இந்தமுறையும் எ ந்த மாற்றமும் இல்லை. ஏப்ரல் 14ஆம் தேதி உட்லண்டஸ் வட்டாரத்தில் 36.1 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது
-பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am