செய்திகள் உலகம்
இரண்டு வாரத்தில் தேர்தல்: குழந்தை பெற்றெடுத்த தாய்லாந்து பிரதமர் வேட்பாளர்
பாங்காக்:
தாய்லாந்தில் பொதுத் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் வேட்பாளர் பாய்தோங்டார்ன் ஷினவத்ராவுக்கு (Paetongtarn Shinawatra) ஆண் குழந்தை பிறந்துள்ளது.
பிள்ளை பிறந்ததை அவரின் கட்சி உறுதிசெய்துள்ளது.
வரும் 12ஆம் தேதி பேங்காக் நகரில் நடைபெறவிருக்கும் இறுதிப் பிரசாரத்தில் பாய்தோங்டார்ன் நிச்சயமாகக் கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.
பிள்ளை பிறந்த செய்தியைத் பாய்தோங்டார்ன் Instagram பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.
ஆண் பிள்ளைக்கு ப்ருத்தாசின் சூக்சாவாஸ் (Prutthasin Sooksawas) என்று பெயரிடப்பபட்டுள்ளது என்று அவர் கூறினார்.
பெரும் செல்வந்தரும் தாய்லாந்து முன்னாள் பிரதமருமான தக்சின் ஷினவாட்டின் மகள் பாய்தோங்டார்ன்.
2006ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பின்போது தக்சின் பதவியிழந்தார்.
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தவிர்க்க அவர் துபாயில் வசித்து வருகிறார். அரசியல் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்கிறார் தக்சின்.
பேரனைப் பார்க்கத் தாய்லாந்து திரும்பப்போவதாக அவர் தமது Twitter பக்கத்தில் குறிப்பிட்டார்.
பயணம் எப்போது என்பதை தக்சின் தெரிவிக்கவில்லை.
ஆதாரம் : AFP
தொடர்புடைய செய்திகள்
April 29, 2024, 11:00 am
இந்தோனேசியா ஜாவா தீவில் 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பீதி
April 29, 2024, 10:55 am
எலான் மஸ்க் சீனப் பிரதமர் லி கியாங்கைச் சந்தித்தார்
April 28, 2024, 7:44 pm
உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணை: அமெரிக்கா முடிவு
April 28, 2024, 1:49 pm
ரஷியாவுக்கு ஆயுதங்கள் தயாரிக்க உதவினால் பொருளாதாரத் தடை: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
April 28, 2024, 11:14 am
விமான ஓடுபாதையில் யோகாசனம்
April 27, 2024, 2:37 pm
கூகுளில் 20 வருட பயணம். அனைத்தும் மாறி விட்டது: சுந்தர் பிச்சை
April 27, 2024, 11:26 am
பாலஸ்தீன ஆதரவுப் போராட்டம்: பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி கைது
April 27, 2024, 11:14 am
இரு தேசத் தீர்வு ஏற்பட்டால் ஆயுதப் போராட்டத்தை கைவிடத் தயார்: ஹமாஸ் மூத்த தலைவர் கலீல் அல்ஹய்யா
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am