
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவர் நாராயணன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான எம்.கே. நாராயணன் புதன்கிழமை (மார்ச் 15) காலமானார். அவருக்கு வயது 86.
பலரை ஈர்த்த வானொலி நாடகமான மர்ம மேடைக்கும் நாராயணன் கதை எழுதினார்.
1980களில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து வானொலியில் 64 பாகங்களைக் கொண்ட மகாபாரதத்தை அவர் எழுதி இயக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 3, 2023, 7:16 pm
மிக்ஜாம் புயல் | மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம்: தமிழக அரசு எச்சரிக்கை
December 2, 2023, 10:26 pm
புயல் எச்சரிக்கை காரணமாக நாளை முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை 144 ரயில்கள் ரத்து
December 2, 2023, 5:13 pm
இந்தியாவிலேயே அதிக நன்கொடை; அதானியை விட 6 மடங்கு அதிகம் - வள்ளல் சிவ நாடார்
December 2, 2023, 2:37 pm
தமிழக ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
December 1, 2023, 9:50 pm
லஞ்ச ஊழல் புகாரில் சிக்கிய அமலாக்கத்துறை அதிகாரி; தொடைப் புண் நடையில் காட்டுகிறது: ஜவாஹிருல்லா
November 30, 2023, 8:06 am
சென்னையில் கொட்டும் கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
November 28, 2023, 6:58 pm