
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவர் நாராயணன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான எம்.கே. நாராயணன் புதன்கிழமை (மார்ச் 15) காலமானார். அவருக்கு வயது 86.
பலரை ஈர்த்த வானொலி நாடகமான மர்ம மேடைக்கும் நாராயணன் கதை எழுதினார்.
1980களில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து வானொலியில் 64 பாகங்களைக் கொண்ட மகாபாரதத்தை அவர் எழுதி இயக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 5, 2025, 2:25 pm
K.H. குழுமத் தலைவர் முஹம்மது ஹாஷிம் சாஹிப் மறைவு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
July 4, 2025, 5:35 pm
புதுச்சேரி வந்த சொகுசு கப்பலுக்கு அதிமுக எதிர்ப்பு
July 4, 2025, 5:06 pm
திமுக, பாஜகவுடன் என்றும் தவெக கூட்டணி அமைக்காது: விஜய் திட்டவட்டம்
July 4, 2025, 3:37 pm
இன்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தலைமையில், கட்சியின் செயற்குழுக் கூட்டம்
July 3, 2025, 5:28 pm
கொலை செய்யப்பட்ட அஜித்குமார் வழக்கை மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை
July 3, 2025, 4:12 pm
அருளை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை: ராமதாஸ்
June 30, 2025, 7:11 pm