
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவர் நாராயணன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான எம்.கே. நாராயணன் புதன்கிழமை (மார்ச் 15) காலமானார். அவருக்கு வயது 86.
பலரை ஈர்த்த வானொலி நாடகமான மர்ம மேடைக்கும் நாராயணன் கதை எழுதினார்.
1980களில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து வானொலியில் 64 பாகங்களைக் கொண்ட மகாபாரதத்தை அவர் எழுதி இயக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2023, 2:21 pm
ஐ.நா.,சபையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி
March 20, 2023, 11:02 am
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா
March 19, 2023, 5:41 pm
உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
March 19, 2023, 10:38 am
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உள்பட 6 பேர் பலி
March 19, 2023, 10:33 am
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் தமிழகத்தில் தகனம்
March 18, 2023, 6:52 pm
இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா: அண்ணாமலை மிரட்டல் பேச்சு
March 17, 2023, 6:58 pm
தமிழகத்தில் மார்ச் 20 வரை இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 17, 2023, 6:54 pm