செய்திகள் தமிழ் தொடர்புகள்
சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவர் நாராயணன் காலமானார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் மூத்த செய்தியாளர்களில் ஒருவரும் சிங்கப்பூர் தமிழ் வானொலியின் முன்னாள் தலைவருமான எம்.கே. நாராயணன் புதன்கிழமை (மார்ச் 15) காலமானார். அவருக்கு வயது 86.
பலரை ஈர்த்த வானொலி நாடகமான மர்ம மேடைக்கும் நாராயணன் கதை எழுதினார்.
1980களில் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் கலைஞர்களுடன் இணைந்து வானொலியில் 64 பாகங்களைக் கொண்ட மகாபாரதத்தை அவர் எழுதி இயக்கினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 5, 2024, 5:01 pm
தமிழகத்தில் நீட் தோ்வு இன்று தொடங்கியது
May 5, 2024, 10:54 am
தமிழக காவல்துறையின் இணையதளம் முடக்கப்பட்டது: சைபர் கிரைம் போலீஸார் விசாரணை
May 5, 2024, 10:48 am
சவுக்கு மீடியாவின் சி.இ.ஓ சவுக்கு சங்கருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு
May 4, 2024, 2:50 pm
சவுக்குச் சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு
May 1, 2024, 8:17 am
ஏற்காடு மலையிலிருந்து பேருந்து பள்ளத்தில் விழுந்தது: 4 பேர் மரணம், 34 பேர் படுகாயம்
April 30, 2024, 1:23 pm
உதகை, கொடைக்கானல் செல்லும் பயணிகளுக்கு இ-பாஸ்: மறுபரிசீலனை செய்ய ஜவாஹிருல்லா கோரிக்கை
April 30, 2024, 11:03 am