
செய்திகள் தமிழ் தொடர்புகள்
கர்நாடகா மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு அநீதியா- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி
சென்னை:
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன தனது வருதத்தைப் பதிவு செய்தார்.
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டானது யாருடைய நன்மைக்காக அமைந்துள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அநீதி அளிக்கப்பட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி குறித்து அறிவிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்று அவர் காட்டமாக சொன்னார்.
-மவித்திரன் கிருஷ்ணன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2023, 2:21 pm
ஐ.நா.,சபையில் திருவள்ளுவர் சிலையை நிறுவ முயற்சி
March 20, 2023, 11:02 am
டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடத்தின் வெள்ளிவிழா
March 19, 2023, 5:41 pm
உத்தவ் தாக்கரேவுடன் ரஜினிகாந்த் சந்திப்பு
March 19, 2023, 10:38 am
திருச்சி அருகே லாரி மீது கார் மோதி விபத்து - சிறுமி உள்பட 6 பேர் பலி
March 19, 2023, 10:33 am
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ மேஜர் ஜெயந்த் உடல் தமிழகத்தில் தகனம்
March 18, 2023, 6:52 pm
இனி அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவி ராஜினாமா: அண்ணாமலை மிரட்டல் பேச்சு
March 17, 2023, 6:58 pm
தமிழகத்தில் மார்ச் 20 வரை இடி, மின்னலுடன் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்
March 17, 2023, 6:54 pm