செய்திகள் தமிழ் தொடர்புகள்
கர்நாடகா மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு அநீதியா- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி
சென்னை:
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன தனது வருதத்தைப் பதிவு செய்தார்.
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டானது யாருடைய நன்மைக்காக அமைந்துள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அநீதி அளிக்கப்பட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி குறித்து அறிவிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்று அவர் காட்டமாக சொன்னார்.
-மவித்திரன் கிருஷ்ணன்
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 12:29 pm
இதழியல் வரலாற்றில் மைல்கல் தினமணி ஈகைப் பெருநாள் மலா்: டாக்டா் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மத் புகழாரம்
March 18, 2026, 11:48 pm
‘எந்தக் கூட்டணியிலும் தவெக இல்லை!’: இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் விஜய் அழுத்தமாக அறிவிப்பு
March 18, 2026, 12:24 pm
தமிழகத்தில் தேர்தல் விதிமீறல்: 48 மணி நேரத்தில் 23 கோடி ரூபாய் பறிமுதல்
March 17, 2026, 3:14 pm
தவெகவின் ஆதவ் அர்ஜுனாவின் ரஜினியின் அரசியல் வருகைக் குறித்த பேச்சுக்கு ரஜினிகாந்த் எதிர்வினை
March 15, 2026, 7:14 pm
தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல்
March 14, 2026, 11:45 pm
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது அறிவிப்பு
March 14, 2026, 7:05 pm
