
செய்திகள் தமிழ் தொடர்புகள்
கர்நாடகா மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு அநீதியா- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி
சென்னை:
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன தனது வருதத்தைப் பதிவு செய்தார்.
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டானது யாருடைய நன்மைக்காக அமைந்துள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அநீதி அளிக்கப்பட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி குறித்து அறிவிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்று அவர் காட்டமாக சொன்னார்.
-மவித்திரன் கிருஷ்ணன்
தொடர்புடைய செய்திகள்
May 13, 2025, 4:26 pm
பொள்ளாட்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை
May 11, 2025, 10:49 pm
உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடு மலேசியாவில் நடைபெறும்: டத்தோஸ்ரீ முஹம்மத் இக்பால்
May 11, 2025, 5:07 pm
இஸ்லாமியர்களுக்கு எதிரான எல்லா வன்முறைகளும் பயங்கரவாதம் தான்: தொல் திருமாவளவன்
May 11, 2025, 4:12 pm