செய்திகள் தமிழ் தொடர்புகள்
கர்நாடகா மாநிலத்திற்கு 5000 கோடி ரூபாய்; தமிழகத்திற்கு அநீதியா- தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கேள்வி
சென்னை:
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன தனது வருதத்தைப் பதிவு செய்தார்.
மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட்டானது யாருடைய நன்மைக்காக அமைந்துள்ளது. கர்நாடகா மாநிலத்திற்கு பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்களுக்காக 5000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாட்டிற்கு அநீதி அளிக்கப்பட்டுள்ளதாக வேல்முருகன் தெரிவித்தார்.
அத்துடன் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி குறித்து அறிவிப்பு இருக்கிறதா என்றால் இல்லை என்று அவர் காட்டமாக சொன்னார்.
-மவித்திரன் கிருஷ்ணன்
தொடர்புடைய செய்திகள்
December 18, 2025, 4:43 pm
மலை உச்சியில் இருப்பது தீபத் தூண் என்பதற்கான ஆவணங்கள் இல்லை; அது தீபத் தூண் அல்ல: அரசு தரப்பு
December 17, 2025, 1:15 pm
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: பள்ளிக்கு நாளை விடுமுறை
December 16, 2025, 11:53 am
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
