செய்திகள் வணிகம்
சிங்கப்பூரின் முஸ்தஃபா சென்டர் விரைவில் ஜொகூரில் புதிய பொலிவுடன் துவங்குகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் பிரபல முஸ்தஃபா (Mustafa) கடைத்தொகுதி மலேசியாவின் ஜொகூர் பாருவில் வர்த்தக வளாகம் திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஜொகூர் பாருவில் உள்ள Capital City Mall கடைத்தொகுதியின் கிட்டத்தட்ட 600 கடைகளை முஸ்தஃபா நிறுவனம் வாங்கவிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 24 மணிநேரம் இயங்கும் ஒரே வணிக வளாகம் என்ற பெயரைப் பெற்றுள்ள Mustafa Centre மலேசியச் சந்தையில் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறை.
அதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட 110 மில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது..
முஸ்தஃபா மலேசியச் சந்தைக்குள் நுழைய இதுவே சரியான நேரம் எனக் கருதுவதாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஷ்தாக் அஹ்மது (Mustaq Ahmad) கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 6:45 am
இலங்கையில் சர்வதேச மிளகு உச்சி மாநாடு
March 26, 2024, 12:04 pm
அமெரிக்க டாலருக்கு எதிராக மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு சற்று உயர்வு
March 21, 2024, 9:32 am
காலுறை சர்ச்சை தொடர்பான நிறுவனத்தின் வணிக உரிமம் ரத்து
March 11, 2024, 11:35 am
அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பில் மாற்றம் இல்லை
March 8, 2024, 11:06 am
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்தது
March 7, 2024, 5:41 pm
இஸ்ரேல் போரின் விளைவால் மத்திய கிழக்கு நாடுகளில் வர்த்தகம் இழந்து தவிக்கும் Starbucks
March 6, 2024, 12:05 pm
கோலாலம்பூருக்கு மீண்டும் பறக்கிறது பிரிட்டிஷ் ஏர்வேஸ்
March 5, 2024, 5:50 pm
உலகப் பணக்காரர்களின் பட்டியலில் முதல் இடத்தை இழந்தார் எலான் மஸ்க்
March 5, 2024, 5:17 pm
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம் நாடுகளுக்கு இந்தியா 64,400 டன் வெங்காயம் ஏற்றுமதி
March 4, 2024, 11:29 am