செய்திகள் வணிகம்
சிங்கப்பூரின் முஸ்தஃபா சென்டர் விரைவில் ஜொகூரில் புதிய பொலிவுடன் துவங்குகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் பிரபல முஸ்தஃபா (Mustafa) கடைத்தொகுதி மலேசியாவின் ஜொகூர் பாருவில் வர்த்தக வளாகம் திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஜொகூர் பாருவில் உள்ள Capital City Mall கடைத்தொகுதியின் கிட்டத்தட்ட 600 கடைகளை முஸ்தஃபா நிறுவனம் வாங்கவிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 24 மணிநேரம் இயங்கும் ஒரே வணிக வளாகம் என்ற பெயரைப் பெற்றுள்ள Mustafa Centre மலேசியச் சந்தையில் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறை.

அதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட 110 மில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது..
முஸ்தஃபா மலேசியச் சந்தைக்குள் நுழைய இதுவே சரியான நேரம் எனக் கருதுவதாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஷ்தாக் அஹ்மது (Mustaq Ahmad) கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
November 5, 2025, 3:47 pm
பெர்மிம் பேரவையின் வீட்டிலிருந்தே வணிகம்: இணையத்தில் விரிவாக்கம் செய்யும் கருத்தரங்கு
October 29, 2025, 12:21 pm
வணக்கம் இந்தியா நான்காம் கிளை உணவகம் ஜொகூர் தாமான் உங்கு துன் அமினாவில் அதிகாரப்பூர்வமாக திறப்பு விழா கண்டது
October 25, 2025, 8:30 pm
திமோர் லெஸ்தேவின் வர்த்தக, தொழில்துறை அமைச்சரின் மலேசிய வருகை முதலீட்டு உறவுகளை வலுப்படுத்தும்
October 24, 2025, 3:53 pm
சிங்கப்பூரில் Esso நிலையங்களை வாங்கும் இந்தோனேசிய நிறுவனம்
October 23, 2025, 5:29 pm
ரோபோக்கள் அல்ல இனி கோபோட்கள்: அமேசானில் 5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
October 21, 2025, 10:24 pm
ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக சொகுசு கார் வழங்கி அசத்தல்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
