
செய்திகள் வணிகம்
சிங்கப்பூரின் முஸ்தஃபா சென்டர் விரைவில் ஜொகூரில் புதிய பொலிவுடன் துவங்குகிறது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரின் பிரபல முஸ்தஃபா (Mustafa) கடைத்தொகுதி மலேசியாவின் ஜொகூர் பாருவில் வர்த்தக வளாகம் திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
ஜொகூர் பாருவில் உள்ள Capital City Mall கடைத்தொகுதியின் கிட்டத்தட்ட 600 கடைகளை முஸ்தஃபா நிறுவனம் வாங்கவிருக்கிறது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 24 மணிநேரம் இயங்கும் ஒரே வணிக வளாகம் என்ற பெயரைப் பெற்றுள்ள Mustafa Centre மலேசியச் சந்தையில் அடியெடுத்து வைப்பது இதுவே முதல்முறை.
அதற்கான ஒப்பந்தம் கிட்டத்தட்ட 110 மில்லியன் வெள்ளி என்று கூறப்படுகிறது..
முஸ்தஃபா மலேசியச் சந்தைக்குள் நுழைய இதுவே சரியான நேரம் எனக் கருதுவதாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் முஷ்தாக் அஹ்மது (Mustaq Ahmad) கூறியுள்ளார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
June 23, 2025, 8:22 pm
ஈரான் இஸ்ரேல் போரினால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் தொடர்ந்து சரிவு
June 23, 2025, 10:51 am
உலகச் சந்தையில் பதற்றம்: மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்தது
June 16, 2025, 4:21 pm
விற்பனை, உணவுத் திருவிழா; இந்திய தொழில்முனைவோருக்கு அரிய வாய்ப்பு: வ.சிவகுமார்
June 13, 2025, 10:09 pm
டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் சரிந்தது
June 11, 2025, 5:48 pm
மகாராஷ்டிராவில் மதுபான விலை 85 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தியது மாநில அரசு
June 6, 2025, 3:45 pm