செய்திகள் மலேசியா
மெர்சிங் மாவட்டம் புதிதாக வெள்ளத்தால் பாதிப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக மெர்சிங் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கனமழையால் மெர்சிங் மாவட்டத்தில் 2912 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புதிதாக 14 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஜொகூரில் 30 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
மெர்சிங் மாவட்டத்தை தொடர்ந்து சிகாமாட், குளுவாங் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 26, 2025, 3:40 pm
பள்ளிகளில் மதுபானத்தை இயல்பாக்குவது மலேசிய சமூக விழுமியங்களுக்கு முரணானது: ஆண்ட்ரூ டேவிட்
October 26, 2025, 2:25 pm
அம்பாங் பார்க்கில் தடுக்கப்பட்ட டிரம்ப்புக்கு எதிரான போராட்டங்கள் டத்தாரான் மெர்டேகாவில் எதிரொலித்தன
October 26, 2025, 1:19 pm
மலேசியர்கள் திமோர் லெஸ்தேவில் தடையற்ற டேட்டா ரோமிங் சேவையை பெறுவார்கள்
October 26, 2025, 11:27 am
டிரம்பின் வருகையை எதிர்த்து நடந்த மோட்டார் சைக்கிள் தொடரணி போலிசார் தடுத்து நிறுத்தினர்
October 26, 2025, 8:09 am
ஆசியான் உச்சநிலை மாநாடு: பாதுகாப்பை வலுப்படுத்தி விழிப்புநிலையில் மலேசிய காவல்துறை
October 25, 2025, 7:00 pm
நாளை அம்பாங் பார்க்கில் எந்தக் கூட்டத்திற்கும் அனுமதி இல்லை; தடை விதிக்கப்படுகிறது: போலிஸ்
October 25, 2025, 3:02 pm
சபா மாநிலத் தேர்தலில் நம்பிக்கை கூட்டணி சிறந்த வெற்றியைப் பெறும்: டத்தோஸ்ரீ ரமணன்
October 25, 2025, 12:38 pm
அதிகமான பொய் மோசடிகள்: டோனி பெர்னாண்டஸ் சமூக ஊடகங்களை மூடினார்
October 25, 2025, 12:25 pm
