செய்திகள் மலேசியா
மெர்சிங் மாவட்டம் புதிதாக வெள்ளத்தால் பாதிப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக மெர்சிங் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கனமழையால் மெர்சிங் மாவட்டத்தில் 2912 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புதிதாக 14 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஜொகூரில் 30 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
மெர்சிங் மாவட்டத்தை தொடர்ந்து சிகாமாட், குளுவாங் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
December 25, 2025, 10:34 pm
இந்த ஆண்டு 8,006 பேர் எஸ்பிஎம் தன்னார்வலர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்: ஃபட்லினா
December 25, 2025, 10:33 pm
அவதூறான காணொலியை மீண்டும் பகிர்ந்ததற்காக அம்னோ சட்டமன்ற உறுப்பினர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ஶ்ரீ சஞ்ஜீவன்
December 25, 2025, 7:44 pm
பெர்லிஸ் மந்திரி புசார் பதவியை முஹம்மத் சுக்ரி ராஜினாமா செய்தார்
December 25, 2025, 2:55 pm
ஹிஜாப் அணிந்த ஒருவர் மது அருந்தும் வீடியோவை வெளியிட்ட 2 பேர் கைது: டத்தோ குமார்
December 25, 2025, 2:52 pm
காலியான 3 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: பெர்லிஸ் மாநில சபாநாயகர் கோரிக்கை
December 25, 2025, 2:52 pm
சமாதானப் பெருநாளான கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒற்றுமையுடன் கொண்டாடுவோம்: டத்தோ நெல்சன்
December 25, 2025, 2:50 pm
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மலேசியர்களின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தட்டும்: டத்தோ சரவணக்குமார்
December 25, 2025, 1:21 pm
அருணகிரிநாதரின் பாடல்கள் நமக்கு மன உறுதியையும் தன்னம்பிக்கையையும் ஊட்டுகின்றன: டத்தோஸ்ரீ சரவணன்
December 25, 2025, 12:54 pm
