செய்திகள் மலேசியா
மெர்சிங் மாவட்டம் புதிதாக வெள்ளத்தால் பாதிப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக மெர்சிங் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கனமழையால் மெர்சிங் மாவட்டத்தில் 2912 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புதிதாக 14 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஜொகூரில் 30 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
மெர்சிங் மாவட்டத்தை தொடர்ந்து சிகாமாட், குளுவாங் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2024, 3:38 pm
விசா தளர்வு திட்டத்தால் இந்திய, சீன பயணிகளின் எண்ணிக்கை 78 சதவீதம் அதிகரித்துள்ளது: சைஃபுடின்
April 19, 2024, 3:29 pm
நமக்காக போராட அமைச்சரவையில் தமிழ் அமைச்சர் இல்லை: இராஜசேகரன் ஆவேசம்
April 19, 2024, 3:26 pm
கோல குபு பாரு சித்தி விநாயகர் ஆலயத்தில் மண்டலாபிஷேக பூஜை
April 19, 2024, 1:16 pm
இஸ்ரேலிய ஆடவர் விவகாரம்: 10 பேர் சொஸ்மாவில் கைது
April 19, 2024, 12:29 pm
மலாக்கா மாநில அரசாங்க செயலாளர் டத்தோ வீரா சைடி ஜொஹாரி காலமானார்
April 19, 2024, 11:14 am
மலேசிய இந்து சங்க பொறுப்பாளர்கள் துணையமைச்சர் சரஸ்வதியை சந்தித்தனர்
April 19, 2024, 11:11 am
ஒரே நாளில் 5 முறை வெடித்து சிதறிய எரிமலை: பேரிடரால் அல்லாடும் இந்தோனேசியா
April 19, 2024, 11:05 am
தீப்பிடித்த கப்பலில் சிக்கிய 12 பணியாளர்கள் மீட்பு
April 19, 2024, 11:04 am