
செய்திகள் மலேசியா
மெர்சிங் மாவட்டம் புதிதாக வெள்ளத்தால் பாதிப்பு
ஜொகூர் பாரு:
ஜொகூர் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளப்பேரிடர் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிதாக மெர்சிங் மாவட்டமும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு பெய்த கனமழையால் மெர்சிங் மாவட்டத்தில் 2912 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், புதிதாக 14 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக ஜொகூரில் 30 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் நிர்வாக செயற்குழு தெரிவித்தது.
மெர்சிங் மாவட்டத்தை தொடர்ந்து சிகாமாட், குளுவாங் மாவட்டங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
July 15, 2025, 10:17 pm
புதிய அமெரிக்க தூதர் நிக் ஆடம்ஸ் குறித்த குறிப்பாணையை அமைச்சரவை இன்னும் பெறவில்லை: ஃபஹ்மி
July 15, 2025, 10:15 pm
ஆயுதத்துடன் சண்டையிட்டுக் கொண்ட 9 அந்நிய நாட்டினர் கைது: போலிஸ்
July 15, 2025, 10:14 pm
பேராசிரியர் ராமசாமியின் கடப்பிதழை நீதிமன்றம் தற்காலிகமாக விடுவித்தது
July 15, 2025, 10:12 pm
16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள நெகிரி செம்பிலான் பெர்சத்து தயாராகிறது: டத்தோ சரவணக்குமார்
July 15, 2025, 9:21 pm
நீதிபதிகள் நியமனம்; நாளை அறிவிப்பு வெளியாகலாம்: பிரதமர் நம்பிக்கை
July 15, 2025, 4:56 pm
ஹரக்கா மீது புகார் – அன்வார் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பாக PKR நடவடிக்கை
July 15, 2025, 4:46 pm