
செய்திகள் விளையாட்டு
சீ போட்டி: கோல்ப் பிரிவில் மலேசிய அணி சாதனை
ஹனோய்:
சீ விளையாட்டுப் போட்டியின் கோல்ப் பிரிவில் மலேசிய அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.
குழு நிலையிலான கோல்ப் போட்டியில் களமிறக்கிய மலேசிய அணியினர் தாய்லாந்து அணியை வீழ்த்தி வாகை சூடினர்.
இதனைத் தொடர்ந்து மலேசிய அணியினர் 21 ஆண்டுகளுக்கு பின் கோல்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
மலேசியாவை பிரதிநிதித்து கே. ராஸ்ரீகணேஷ், எர்வின் சாங், மார்கஸ் லிம், அ. நதீஸ்வர் ஆகியோர் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் செல்சி
July 5, 2025, 12:07 pm
டியாகோ ஜோத்தாவின் மரணம் அர்த்தமற்றது: ரொனால்டோ
July 4, 2025, 11:53 am
டியோகோ ஜோட்டாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த அன்ஃபீல்ட் அரங்கத்தில் ரசிகர்கள் திரண்டுள்ளனர்
July 4, 2025, 9:22 am
கால்பந்து உலகில் மென்செஸ்டர் யுனைடெட் மிகப்பெரிய தவற்றை செய்துள்ளது
July 4, 2025, 9:16 am
விபத்தில் பலியான டியாகோ ஜோதாவிற்கு திருமணமாகி 10 நாட்கள் தான் ஆகிறது
July 3, 2025, 5:19 pm
லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரர் டியோகோ ஜோத்தா விபத்தில் மரணம்
July 3, 2025, 3:59 pm