
செய்திகள் விளையாட்டு
சீ போட்டி: கோல்ப் பிரிவில் மலேசிய அணி சாதனை
ஹனோய்:
சீ விளையாட்டுப் போட்டியின் கோல்ப் பிரிவில் மலேசிய அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.
குழு நிலையிலான கோல்ப் போட்டியில் களமிறக்கிய மலேசிய அணியினர் தாய்லாந்து அணியை வீழ்த்தி வாகை சூடினர்.
இதனைத் தொடர்ந்து மலேசிய அணியினர் 21 ஆண்டுகளுக்கு பின் கோல்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
மலேசியாவை பிரதிநிதித்து கே. ராஸ்ரீகணேஷ், எர்வின் சாங், மார்கஸ் லிம், அ. நதீஸ்வர் ஆகியோர் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
July 2, 2022, 2:23 pm
மலேசிய பூப்பந்துப் போட்டி: அரையிறுதி சுற்றில் ஏரோன் - வோய் யிக்
July 1, 2022, 2:04 pm
விம்பிள்டன் டென்னிஸ்: நடால், சிட்சிபாஸ் 3ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்
July 1, 2022, 1:43 pm
உலகப் போட்டியில் பண்டலேலா, டபிதா வெண்கலப்பதக்கம் வென்றனர்
June 29, 2022, 8:25 pm
விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரபேல் நடால் வெற்றி, செரீனா வில்லியம்ஸ் தோல்வி
June 29, 2022, 8:20 pm
மலேசிய பொது பூப்பந்துப் போட்டி: இரண்டாவது சுற்றில் 5 தேசிய போட்டியாளர்கள்
June 27, 2022, 12:09 pm
விம்பள்டன் டென்னிஸ் லண்டனில் இன்று தொடக்கம்
June 26, 2022, 11:00 am
மலேசிய சூப்பர் லீக் கால்பந்துப் போட்டி: நெகிரி வெற்றி
June 25, 2022, 3:30 pm
விம்பிள்டன் அட்டவணை வெளியானது
June 24, 2022, 6:39 am