
செய்திகள் விளையாட்டு
சீ போட்டி: கோல்ப் பிரிவில் மலேசிய அணி சாதனை
ஹனோய்:
சீ விளையாட்டுப் போட்டியின் கோல்ப் பிரிவில் மலேசிய அணியினர் சாதனைப் படைத்துள்ளனர்.
குழு நிலையிலான கோல்ப் போட்டியில் களமிறக்கிய மலேசிய அணியினர் தாய்லாந்து அணியை வீழ்த்தி வாகை சூடினர்.
இதனைத் தொடர்ந்து மலேசிய அணியினர் 21 ஆண்டுகளுக்கு பின் கோல்ப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
மலேசியாவை பிரதிநிதித்து கே. ராஸ்ரீகணேஷ், எர்வின் சாங், மார்கஸ் லிம், அ. நதீஸ்வர் ஆகியோர் இப் போட்டியில் கலந்து கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
October 21, 2025, 9:35 am
அதிக கோல்கள்: தங்கக் காலணி விருது வென்ற மெஸ்ஸி
October 20, 2025, 9:40 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 20, 2025, 9:37 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
October 19, 2025, 10:49 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணியினர் அபாரம்
October 19, 2025, 10:46 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல், மென்செஸ்டர் சிட்டி வெற்றி
October 18, 2025, 9:30 am
2026 உலகக் கிண்ண போட்டிக்கான டிக்கெட்டுகள் பத்து லட்சத்திற்கும் மேல் விற்பனையாகின: FIFA தகவல்
October 18, 2025, 8:31 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 17, 2025, 9:21 am
ஃபோர்ப்ஸ் பட்டியலில் ரொனால்டோ முதலிடம்: பட்டியலில் யமல் ஆச்சரியப்படுகிறார்
October 17, 2025, 7:09 am