நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் தமிழ் தொடர்புகள்

By
|
பகிர்

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் அதிரடியாக கைது செய்யப்பட்டார் 

சென்னை: 

தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உதயநிதி ஸ்டாலின் தற்போது தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார். 

நேற்று நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு எதிராக பேசியதாக அவர் மீது 9 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டது. 

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட நிலையில் திமுகவினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் தவெக கட்சியினரும் இந்த போராட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர். 

பாதுகாப்பு காரணங்களுக்காக தஞ்சையில் உள்ள சில தனியார் பள்ளிகளுக்கு பிற்பகலில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset