செய்திகள் இந்தியா
இந்தியா: கங்கையில் நீராட சுமார் 3 மில்லியன் பேர் கூடவுள்ளனர்; இந்தியாவில் தொற்றுப் பரவ வழிவகுக்கும் கங்கா மேளா
புதுடெல்லி:
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், வருடாந்திர கங்கா-சாகர் மேளா திருவிழாவுக்காக சுமார் மூன்று மில்லியன் பேர் கூடவுள்ளனர்.
மீண்டும் கிருமிப்பரவல் அதிகரிக்க அது காரணமாகி விடுமோ என்ற கவலை எழுந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள கங்கை ஆற்றில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது இந்திய இந்துக்களின் நம்பிக்கை.
திருவிழாவில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கும் பரிசோதனை நடத்தவோ, பாதுகாப்பு இடைவெளிக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தவோ அரசாங்கத்திடம் போதிய வசதிகளும், மனிதவளமும் இல்லை என்பதை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சென்ற ஆண்டு, சுமார் ஒன்பது மில்லியனுக்கும் அதிகமானோர் பங்கேற்ற இதேபோன்ற திருவிழா, இந்தியாவில் இரண்டாம் கட்டக் கிருமிப்பரவலுக்கு வழியமைத்தது.
குஜராத்தில் அன்றைய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி தலைமையில் வரவேற்பு கூட்டம் நடத்தப்பட்டது. லட்சக்கணக்கான மக்களை ஒரு விளையாட்டரங்கில் ஒன்றாக திரட்டி பல மணி நேரங்கள் அமர வைக்கப்பட்ட பிறகு குஜராத் மாநிலத்தில் தொற்று அதிவேகமாக பரவத்தொடங்கியது.
8 மாதங்களில் இல்லாத அளவு நேற்று, இந்தியாவில் புதிதாக சுமார் 250,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2026, 10:20 pm
டெல்லியில் 42.8 டிகிரி செல்சியஸ் வெப்பம்: மஞ்சள் எச்சரிக்கை
April 25, 2026, 9:28 pm
மலேசியா, இந்தோனேசியா பாமாயில் ஏற்றுமதிக்கு தடைவிதித்தால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரும்
April 25, 2026, 4:21 pm
600 ஊழியர்கள், தினமும் 4000 சப்பாத்தி: சமையல்காரருக்கு ரூ.24 லட்சம் சம்பளம் கொடுக்கும் அம்பானி
April 24, 2026, 11:34 am
இந்தியாவில் நீர் பருகும்படி பள்ளிகளில் ஒலிக்கும் மணி
April 22, 2026, 12:48 pm
கேரளாவில் பயங்கரம்: பட்டாசு கிடங்கு தீ விபத்தில் 8 பேர் உயிரிழப்பு
April 21, 2026, 5:40 pm
கர்நாடகாவில் விபச்சார மோசடி அம்பலம்: ஸ்பாக்களில் நடந்த சோதனையில் 6 பேர் கைது
April 21, 2026, 5:00 pm
காதல் விவகாரத்தால் நேர்ந்த விபரீதம்: மகளைக் கொடூரமாகக் கொன்ற தந்தை கைது
April 21, 2026, 4:27 pm
மும்பையில் பயங்கரம்: தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு 25 அடி ஆழக் கிணற்றுக்குள் பாய்ந்த கார்
April 21, 2026, 12:13 pm
