செய்திகள் மலேசியா
மறைந்த துன் டாய்ம்மின் மூன்று பிள்ளைகள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்?
கோலாலம்பூர்:
முன்னாள் நிதியமைச்சர், காலஞ்சென்ற துன் டாய்ம் ஜைனுடினின் மூன்று பிள்ளைகள் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஸ்னிடா மீது நாளை கோலாலம்பூர் நீதிமன்றத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009-இன் பிரிவு 36(2)-இன் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும்.
அதேசமயம் காலஞ்சென்ற டாய்ம்மின் மற்ற இரண்டு பிள்ளைகள் மீது அவர் இல்லாத நிலையில், அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாமல், குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அந்தக் குடும்பத்திற்கு நெருங்கிய அறிமுகமான ஒரு நபர் மீதும் குற்றம் சாட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 11:21 pm
ஐஜேஎம்மை கையகப்படுத்த சன்வே நிறுவனம் தவறியது
April 6, 2026, 8:56 pm
முதல் மலேசியக் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்தது: அளித்த வாக்குறுதியை ஈரான் நிறைவேற்றியது
April 6, 2026, 6:01 pm
அடையாள அட்டையை மற்றவர்களிடம் கொடுப்பது சட்டப்படி குற்றமா?: ஜேபிஎன் இயக்குனர் விளக்கம்
April 6, 2026, 5:32 pm
தங்க வேட்டையில் உள்ளூர் பட்டதாரிகள்
April 6, 2026, 4:53 pm
மேக விதைப்பு நடவடிக்கை இன்று முதல் வியாழக்கிழமை வரை செயல்படுத்தப்படுகிறது
April 6, 2026, 4:19 pm
மத்திய கிழக்கு பதற்றம்: கட்டணங்களை 40 சதவீதம் வரை உயர்த்தும் ஏர்ஏசியா எக்ஸ்
April 6, 2026, 3:42 pm
