செய்திகள் உலகம்
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: தாய்லாந்து கப்பலுக்கு பயண அனுமதி கிடைத்தது
பாங்காக்:
தாய்லாந்தின் ஒரு எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்ல ஈரான் அனுமதி வழங்கியுள்ளது. இருநாடுகளின் ஒருங்கிணைப்பின் மூலம் இந்த அனுமதி கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம், இரண்டு கப்பல்களின் விவரங்களை ஈரானிடம் வழங்கியதில், அதில் பங்க்சாக் நிறுவனத்தின் கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மார்ச் 23ஆம் தேதி, அந்த கப்பல் பாதுகாப்பாக ஹார்முஸ் நீரிணையை கடந்து தற்போது தாய்லாந்து நோக்கி திரும்பி வருகிறது. மற்றொரு கப்பலுக்கும் இதேபோன்ற அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மார்ச் 11ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான தாய்லாந்து சரக்கு கப்பலில் காணாமல் போன மூன்று கடற்படை பணியாளர்களைத் தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டாலும், இதற்கான உறுதி இன்னும் பெறப்படவில்லை.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 25, 2026, 9:52 am
குவைத் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்: எரிபொருள் தொட்டியில் தீ
March 25, 2026, 9:48 am
அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு
March 24, 2026, 5:15 pm
சர்வதேச காற்று மாசுபாடு அளவின் முதலிடத்தில் பாகிஸ்தான்: ஆசிய நகரங்களைச் சூழும் புகைமூட்டம்
March 24, 2026, 4:23 pm
"அந்த ஒரு போன் கால்.. மாறியது உலக வரலாறு": ஈரானைத் தாக்க டிரம்பை சம்மதிக்க வைத்த நெதன்யாகு
March 24, 2026, 12:14 pm
"பேச்சுவார்த்தைக்கு இடமே இல்லை!": அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை
March 24, 2026, 11:57 am
லண்டலில் பரபரப்பு: யூத வழிபாட்டுத் தலம் அருகே தீவைப்புச் சம்பவம்
March 24, 2026, 11:56 am
காலம் கடந்தும் நிலைக்கும் காதல்: மனைவியின் கடைசி நிமிடம் வரை போராடிய 82 வயது கணவர்
March 24, 2026, 11:47 am
