நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியர்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக் கூறிய மாமன்னர் தம்பதியர்

கோலாலம்பூர்:

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் அரசியாரும் அனைத்து மலேசியர்களுக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவின் மூலம் அனைத்து மலேசியர்களுக்கும் தங்களின் மனமார்ந்த “Selamat Hari Raya Aidilfitri” வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஒரே மாதிரியான  பாரம்பரிய உடையில் அரச தம்பதியினர் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த ஒரு போஸ்டரை பகிர்ந்தனர். 

அந்தச் செய்தியில், நேர்த்தியான அரபு கையெழுத்துக்கலையுடன், கொண்டாட்டத்தைக் குறிக்கும் நான்கு சுருக்கமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset