செய்திகள் மலேசியா
மலேசியர்கள் அனைவருக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துக் கூறிய மாமன்னர் தம்பதியர்
கோலாலம்பூர்:
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமும் அரசியாரும் அனைத்து மலேசியர்களுக்கும் ஈகைப் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
சுல்தான் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் ஒரு நெகிழ்ச்சியான பதிவின் மூலம் அனைத்து மலேசியர்களுக்கும் தங்களின் மனமார்ந்த “Selamat Hari Raya Aidilfitri” வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஒரே மாதிரியான பாரம்பரிய உடையில் அரச தம்பதியினர் எளிமையான ஆனால் சக்திவாய்ந்த ஒரு போஸ்டரை பகிர்ந்தனர்.
அந்தச் செய்தியில், நேர்த்தியான அரபு கையெழுத்துக்கலையுடன், கொண்டாட்டத்தைக் குறிக்கும் நான்கு சுருக்கமான வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 11:31 pm
"உண்மை தெரிய வேண்டும்": இதய நோயாளி மரணத்திற்கு நியாயம் கேட்கும் குடும்பத்தினர்
March 20, 2026, 11:28 pm
லங்காவி படகுச் சேவை: ராயா விடுமுறைக்குப் பின் புதிய மாற்றம்
March 20, 2026, 10:15 pm
மலேசியாவை மீட்டெடுக்க 'Reset' பட்டனை அழுத்துவோம்: ஹம்சா முன்வைக்கும் தீர்வு
March 20, 2026, 10:11 pm
அரசியல் நட்பு முதல் ராயா சந்திப்பு வரை: 1995-க்குப் பின் பழைய நண்பர்களைச் சந்தித்த அன்வார்
March 20, 2026, 10:10 pm
52 வயது தொழிற்சாலை ஊழியர் மர்ம மரணம்
March 20, 2026, 9:46 pm
நோன்பு பெருநாளை எளிமையாகக் கொண்டாடுங்கள்; துன்பப்படுவோருக்கு உதவுங்கள்: பிரதமர்
March 20, 2026, 9:44 pm
ஷவ்வால் முதல் மாதத்தில் மக்களிடையே நெருங்கிய உறவு மேலும் வலுப்பெற வேண்டும்: ஜாஹித்
March 20, 2026, 9:42 pm
பொருளாதாரம் மந்தமாக இருக்கும்போது எண்ணெய் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன: பிரதமர்
March 20, 2026, 9:01 pm
