செய்திகள் மலேசியா
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு கருத்தரங்கு; மாணவர்கள் சரிவு குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது: நாச்சிமுத்து
ஈப்போ:
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு கருத்தரங்கில் மாணவர்கள் சரிவு குறித்து முழுமையாக விவாதிக்கப்பட்டது.
பேரா மாநில அமால் மக்மோர் சமூக நல இயக்கத்தின் தலைவர் நாச்சிமுத்து கருப்பண்ணன் கூறினார்.
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டு கருத்தரங்கு இன்று நடைபெற்றது.
பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் வாரியக் குழுவுடன் இணைந்து இக்கருத்தரங்கு நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டது.
பேரா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் எதிர்கொள்ளும் சாவால்களை சமாளிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழ்ப்பள்ளிகளில் நிலவி வரும் மாணவர்கள் எண்ணிக்கை சரிவு குறித்து விரிவாக பேசப்பட்டது.
அதே வேளையில் இப்பிரச்சினைக்கு தீர்வுக் காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேசப்பட்டது என்று அவர் கூறினார்.
மலேசியாவில் அதிகமான குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட தமிழ்ப்பள்ளிகள் பேராவில் தான் உள்ளன.
மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளை காக்க உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் வாரியக் குழு தலைவர் தியாகராஜன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 2:40 pm
சவுத்கீ பகுதில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய ஐந்து பேர் சிங்கப்பூரில் கைது
March 20, 2026, 2:18 pm
இன்று மாலை பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு
March 20, 2026, 2:16 pm
முந்திச் சென்றது ஒரு குற்றமா?: பள்ளிவாசலில் இருந்து திரும்பியவரைச் சித்திரவதை செய்த கும்பல்
March 20, 2026, 12:40 pm
அரசாங்க அதிகாரி போல் நடித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் சிங்கப்பூரில் மற்றொரு மலேசியர் கைது
March 20, 2026, 12:38 pm
"பண்டிகை உங்களுக்கு... மரண பயம் அவற்றுக்கா?": பெட்டிகளில் அடைத்து சந்தைகளில் வீசப்படும் பூனைகள்
March 20, 2026, 11:09 am
