
செய்திகள் தொழில்நுட்பம்
ஒமிக்ரானை கண்டறியும் கருவியை உருவாக்கியது இந்தியா
புது டெல்லி:
ஒமிக்ரான் பாதிப்பைக் கண்டறியும் பரிசோதனை கருவியை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) உருவாக்கியுள்ளது. வடகிழக்கு மாநிலம், திப்ரூகரில் உள்ள ஐசிஎம்ஆர் கிளை இந்தப் புதிய தொழில்நுட்பக் கருவியை உருவாக்கியுள்ளது.
கொரோனாவை கண்டறிய உதவும் ஆர்டி -பிசிஆர் கருவியைப் போலவே ஒமிக்ரானை கண்டறியும் கருவியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இந்தப் புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்கு ஐசிஎம்ஆர் உரிமையாளராக இருக்கும். இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதனை கருவிகளை உருவாக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
"இதற்கு முன்வரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு வர்த்தக ரீதியில் கருவிகள் தயாரிக்கப்படும்" என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 15, 2023, 5:22 pm
அமைதி பேரணிக்காக சாலைகளை மூடும் திட்டம் இல்லை - கோலாலம்பூர் காவல்துறை
September 8, 2023, 8:54 pm
நிலவுக்கு ஜப்பான் தொலைநோக்கியுடன் விண்கலம் அனுப்பியது
September 7, 2023, 10:42 am
12 இஸ்ரேலியர்கள் பயணம் செய்த விமானம் அவசரமாக மலேசியாவில் தரையிறங்கியது
September 1, 2023, 3:55 pm
தொலைப்பேசி எண் இல்லாமல் வீடியோ & ஆடியோ அழைப்புகள் செய்யலாம் - எலான் மஸ்க் அறிவிப்பு
August 30, 2023, 11:43 pm
நிலவின் மேற்பரப்பில் SULPHUR சந்திரயான் 3 மூலம் கண்டுபிடிப்பு
August 26, 2023, 3:54 pm
நிலவில் 8 மீட்டர் நடைபோட்ட ரோவர்
August 25, 2023, 3:31 pm
சந்திரயான் டூடுல்: கூகுள் கொண்டாட்டம்
August 23, 2023, 7:22 pm
சந்திரயான்-3 இன்னும் சிறிது நேரத்தில் தரை இறங்கும்: இஸ்ரோ
August 23, 2023, 11:10 am
X பயன்பாடு தோல்வியடையக்கூடும்: எலான் மாஸ்க்
August 19, 2023, 1:20 pm