செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து கரபாவ் கிண்ண காலிறுதியாட்டத்தில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி
லண்டன்:
இங்கிலாந்து கரபாவ் கிண்ண காலிறுதியாட்டத்திற்கு அர்செனல், மென்செஸ்டர் சிட்டி அணிகள் முன்னேறியுள்ளன.
எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் அர்செனல் அணியினர் பிரிக்டோன் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோல்களை ஏதன் நுவானெரி, புகாயோ சகா ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் ஸ்வான்சா சிட்டி அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
லிவர்பூல் அணியினர் 0-3 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பேலஸ் அணியிடம் தோல்வி கண்டனர்.
செல்சி அணியினர் 4-3 என்ற கோல் கணக்கில் வோர்வேர்ஹாம்டன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் அணியை வீழ்ற்றி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 30, 2025, 10:35 am
350 மீட்டர் உயரத்தில் கால்பந்து அரங்கம்: சவூதி அரேபியாவின் கனவுத் திட்டம்
October 30, 2025, 9:58 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணியினர் சமநிலை
October 29, 2025, 11:11 am
உலகக் கிண்ணத்தை மீண்டும் வெல்ல கடவுள் என்னை அனுமதிப்பார் என நம்புகிறேன்: மெஸ்ஸி
October 29, 2025, 11:10 am
சவூதி மன்னர் கிண்ணம்: அல் நசர் அணி தோல்வி
October 28, 2025, 8:37 am
பிபா ஆசியான் கிண்ண கால்பந்து போட்டி ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது: எப்ஏஎம்
October 28, 2025, 8:28 am
லா லீகா கால்பந்து போட்டி: அல்டாட்டிகோ மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
October 27, 2025, 8:47 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் வெற்றி
October 26, 2025, 9:03 pm
