செய்திகள் மலேசியா
பிளாஸ்டிக் பையில் தொப்புள் கொடியுடன் பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
சுபாங் ஜெயா:
இங்குள்ள ஜாலான் யூஎஸ்ஜே 9/5கே இல் உள்ள ஒரு வீட்டிற்கு வெளியே தொப்புள் கொடியுடன் உயிருடன் ஒரு பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
காலை 10.27 மணியளவில் பொதுமக்களிடமிருந்து போலிசாருக்கு இதுகுறித்து தகவல் கிடைத்தது.
முதற்கட்ட விசாரணையில் நீல நிற பிளாஸ்டிக் பையில் ஆரோக்கியமான பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது.
குழந்தை ஆடையின்றி காணப்பட்டது. மேலும் அவளது பிறப்புறுப்பில் இன்னும் இரத்தப்போக்கு இருந்தது.
குழந்தை மேல் சிகிச்சைக்காக ஷாஆலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சுபாங் ஜெயா மாவட்ட போலிஸ் தலைவர் வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.
பரிசோதனை முடிவுகளில் குழந்தையின் எடை 2.6 கிலோகிராம் (கிலோ), 43 சென்டிமீட்டர் நீளம் இருந்தது கண்டறியப்பட்டது.
குழந்தை இப்போது ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 28, 2025, 2:18 pm
பேரா கம்போங் கப்பாயங் சிவஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் கந்தர சஷ்டி விழா
October 28, 2025, 2:11 pm
புக்கிட் கமுனிங் முனீஸ்வரர் ஆலய நிலப் பிரச்சனைக்கு தீர்வு: பிரகாஷ்
October 28, 2025, 2:07 pm
உட்கட்சி பூசல்கள் பெர்சத்து கட்சிக்கு பாதிப்பை கொண்டு வரும்: டத்தோ சரவணக்குமார்
October 28, 2025, 11:46 am
ஷாரா இறப்பதற்கு முன்பு கழிப்பறையில் ஹனாஃபி சட்டை அணிந்த நபரை மாணவி பார்த்துள்ளார்
October 28, 2025, 9:05 am
பகாங் தேசியக் கூட்டணி தலைவர் பதவியில் இருந்து சைபுடின் நீக்கம்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
