செய்திகள் மலேசியா
இந்த ஆண்டு சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பெறப்பட்டுள்ளன
ஷாஆலம்:
இந்த ஆண்டு இதுவரை மாணவர்கள் சம்பந்தப்பட்ட 1,219 தவறான நடத்தை புகார்களை சிலாங்கூர் கல்வி இலாகா பெற்றுள்ளது.
அவற்றில் 265 புகார்கள் பகடிவதை தொடர்பானவை.
41 வழக்குகளுக்கான விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டுள்ளது. அவற்றில் 32 வழக்குகள் வன்முறை குற்றங்களுடன் தொடர்புடையவை.
மீதமுள்ளவை பகிடிவதை தொடர்புடையவை.
ஆனால், தவறான நடத்தை புகார்களின் எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள மொத்த மாணவர்களின் எண்ணிக்கையில் ஒரு சிறிய விகிதமே என்பதால், சிலாங்கூரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பாக இருந்தன.
சிலாங்கூர் துணை போலிஸ் தலைவர் ஜைனி அபு ஹாசன் இதனை தெரிவித்தார்.
சிலாங்கூரில் எங்களிடம் சுமார் 997,000 மாணவர்கள் உள்ளனர். 6,000 ஆசிரியர்களால் அதை நிர்வகிப்பது எளிதல்ல.
எனவே, மாணவர் எண்ணிக்கையுடன் தவறான நடத்தை புகார்களின் விகிதம் 0.0012% மட்டுமே.
இது சிலாங்கூரில் பள்ளி பாதுகாப்பு மிகவும் நன்றாக இருப்பதைக் காட்டுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
டிரம்பிற்கான அதிகப்படியான வரவேற்பு மலேசியாவை சங்கடப்படுத்துகிறது: மொஹைதின்
October 27, 2025, 7:37 pm
தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா; நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்: தேசம் குணாளன்
October 27, 2025, 7:35 pm
1 எம்டிபி வாரியத்திற்கு நஜிப்பிடமிருந்து நேரடி உத்தரவுகள் எதுவும் இல்லை
October 27, 2025, 7:31 pm
மொஹைதினை வீழ்த்த சதி செய்யாமல், பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள்: சஞ்ஜீவன்
October 27, 2025, 1:54 pm
அதிக சுமை விதிமுறைகளில் அதிருப்தி அடைந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை இல்லை: அந்தோனி லோக்
October 27, 2025, 1:45 pm
