
செய்திகள் மலேசியா
பிள்ளைகளின் சாட்சி தகவல் கசிந்ததால், ஷாராவின் மரண விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது
கோத்தா கினபாலு:
பிள்ளைகளின் சாட்சி தகவல் கசிந்ததால், ஷாராவின் மரண விசாரணை இன்று ஒத்திவைக்கப்பட்டது.
படிவம் 1 மாணவியான ஷாரா கைரினா மகாதீரின் மரணம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிள்ளைகளின் சாட்சி சம்பந்தப்பட்ட தகவல் கசிந்ததைத் தொடர்ந்து இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று 10ஆவது நாளாக நடைபெற்று வரும் விசாரணையில் இடையூறு, தாமதத்தை ஏற்படுத்தியது.
இந்த தகவல் கசிவு குறித்து மரண விசாரணை அதிகாரி அமீர் ஷா அமீர் ஹசன் தனது ஏமாற்றத்தை தெரிவித்தார்.
இது பொதுமக்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய எச்சரிக்கை என்றும் நான் நினைக்கிறேன்
ஏனெனில் ஒரு கசிவு அல்லது குறுக்கீடு ஏற்பட்டால், அது நிச்சயமாக விசாரணையின் போக்கைப் பாதிக்கும்.
இன்று இதுதான் நடந்தது. இப்போது, சில தரப்பினரின் பொறுப்பற்ற செயல்களால் சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதாக உணர்கிறார்கள். யார் என்று கூட எனக்குத் தெரியவில்லை.
நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன், ஆனால் வேறு வழியில்லை.
எனவே, இந்த திங்கட்கிழமை விசாரணை நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவோம் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 19, 2025, 7:30 pm
சபாவில் பேரழிவுகளால் ஏற்பட்ட உள்கட்டமைப்பை சரிசெய்யும் செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும்: பிரதமர்
September 19, 2025, 7:29 pm
நஜிப்பிற்கான கூடுதல் உத்தரவு: பேச்சுத் தடைக்கான அரசாங்கத்தின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது
September 19, 2025, 6:14 pm
சபாவில் வெள்ளப் பேரிடர் நிலைமையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் ஆய்வு செய்தார்
September 19, 2025, 6:13 pm
கம்போங் சுங்கை பாரு குடியிருப்பாளர்கள் அபாயங்களைப் புரிந்து கொள்ளவில்லை: அசாம் பாக்கி
September 19, 2025, 6:12 pm
கம்போங் சுங்கை பாரு கலவரம் தொடர்பான விசாரணை அறிக்கை: துணை அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டன
September 19, 2025, 6:10 pm
ஷம்சுல் மரணம் குறித்து இன்னும் விசாரணை நடக்கிறது; அறிக்கை இன்னும் ஏஜிசிக்கு அனுப்பப்படவில்லை: ஐஜிபி
September 19, 2025, 6:08 pm
தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீட்டின் ஒவ்வொரு சென்னும் கசிவு இல்லாமல் பயன்படுத்தப்படும்: டத்தோஸ்ரீ ரமணன்
September 19, 2025, 3:56 pm
மஇகா தேசியக் கூட்டணியில் இணைவது தொடர்பான முடிவு; நவம்பரில் இறுதி செய்யப்படும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 19, 2025, 2:15 pm