
செய்திகள் விளையாட்டு
கிளப் நட்புமுறை ஆட்டத்தில் பார்சிலோனா அபாரம்: ராஸ்போர்ட் முதல் கோலை அடித்தார்
சியோல்:
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அபார வெற்றியை பதிவு செய்தனர்.
டாய்கு அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் தென் கொரியா கிளப்பான டாய்கு அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் டாய்கு அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணிக்காக காவி இரு கோல்களை அடித்தார்.
மற்ற கோல்களை ரோபர்ட் லெவண்டோஸ்கி, டோனி ஃபெர்னாண்டஸ், மார்கஸ் ராஸ்போர்ட் ஆகியோர் அடித்தனர்.
பார்சிலோனா அணிக்காக மார்கஸ் ராஸ்ஃபோர்ட் அடித்த முதல் கோல் இதுவாகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 6, 2025, 8:21 am
போர்தோ அணியின் ஜாம்பவான் கோஸ்டா காலமானார்
August 6, 2025, 8:15 am
புதிய சீசனில் பெரிய விஷயங்கள் நடக்கும் எம்பாப்பே உறுதி
August 5, 2025, 11:11 pm
2026 சுக்மாவில் கபடியை பிரகாசிக்கச் செய்ய ஒன்றிணைந்து செயல்படுவோம்: பீட்டர்
August 5, 2025, 11:07 pm
கபடி உட்பட 34 விளையாட்டுப் போட்டிகளுடன் 2026 சிலாங்கூர் சுக்மா நடைபெறும்: ஹன்னா இயோ
August 5, 2025, 8:19 am
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: லிவர்பூல் அணியினர் இரு ஆட்டங்களில் வெற்றி
August 5, 2025, 8:13 am
இங்கிலாந்து அணியின் வெற்றியைத் தட்டிப் பறித்த பந்துவீச்சாளர் சிராஜ்
August 4, 2025, 8:41 am
காயம் காரணமாக ஆட்டத்திலிருந்து மெஸ்ஸி வெளியேறினார்
August 4, 2025, 8:39 am