
செய்திகள் தமிழ் தொடர்புகள்
நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக வினாத்தாள் கசிந்தது
திருநெல்வேலி:
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் உறுப்பு கல்லூரிகளில் இன்று (மே 27) நடைபெறவிருந்த ‘இண்டஸ்ட்ரியல் லா (தொழில்துறைச் சட்டம்)’ பாடப் பிரிவுக்கான தேர்வு வினாத்தாள் கசிந்ததாக பெறப்பட்ட புகாரையடுத்து, சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 106 உறுப்பு கல்லூரிகளிலும் இன்று நடைபெறவிருந்த மேற்கண்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வு மே 30 அல்லது 31-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதுகுறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 28, 2025, 1:56 pm
திமுகவின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக கமல்ஹாசன் தேர்வு
May 28, 2025, 1:51 pm
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் குற்றவாளி என்று தீர்ப்பு
May 26, 2025, 6:18 pm
ராமநாதபுரத்தில் புயல் சின்னம்: மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை
May 25, 2025, 12:27 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜி ஸலாஹுத்தீன் அய்யூபி ஹளரத் காலமானார்
May 24, 2025, 5:31 pm
சென்னை விமான நிலையத்தில் 5 விமானங்கள் ரத்து
May 24, 2025, 5:05 pm