
செய்திகள் கலைகள்
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி
சென்னை:
இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இரு முறை ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பு தெரிவித்தது
உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானுக்கு, ECG & இஞ்சியோகிரேம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
1992ஆம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், 2009ஆம் ஆண்டு SLUM DOG MILLIONAIRE படத்திற்கு இரு ஆஸ்கர் விருதுகளை வென்று சாதனை படைத்தார்
தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ்த்திரைப்படங்களிலும் இசையமைத்து வருகிறார் குறிப்பிடத்தக்கது.
புனித ரமலான் மாதத்தில் அவர் தொடர்ந்து நோன்பு நோற்று வந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 2, 2025, 10:41 am
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த இதயக்கனி படம் டிஜிட்டலில் மீண்டும் ரிலீஸ்
June 29, 2025, 5:45 pm
பாதுகாப்பு காரணங்களுக்காக Mercedes Maybach GLS 600 புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான்கான்
June 27, 2025, 8:37 pm
ஆமிர் கானின் தங்கல் படத் தடைக்கு தற்போது வருந்தும் பாகிஸ்தான்
June 26, 2025, 2:52 pm
போதைப்பொருள் வழக்கு: நடிகர் கிருஷ்ணாவிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்
June 26, 2025, 2:27 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி படத்தின் முதல் பாடல் வெளியானது
June 25, 2025, 4:16 pm
சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்
June 25, 2025, 4:11 pm