செய்திகள் உலகம்
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
கொழும்பு:
இலங்கை நாட்டினை ஊழலற்ற நாடாக மாற்ற முற்படுவேன் என்று இலங்கை நாட்டு அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரைத்துள்ளார்
இன்று இலங்கையின் 77ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அநுர குமார திசநாயக்க ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன் என்று உறுதிமொழி எடுத்து கொண்டார்
உலக அரங்கில் இலங்கையின் பெயர் மேலோங்க செய்ய வேண்டும், அதற்கு ஊழல் ஒரு தடையாக உள்ளது. அதனை எதிர்ப்பது நாட்டு மக்களின் ஒவ்வொருவரின் கடமையாகும் என்று அவர் உரையாற்றினார்
பொருளாதார நெருக்கடியைச் சந்தித்த இலங்கை அரசாங்கத்தில் கடும் அரசியல் மாற்றம் ஏற்பட்டு இலங்கை அதிபராக அநுர குமார திசநாயக்க புதிய அதிபராக பொறுப்பேற்றார்.
கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவை அநுர குமார திசநாயக்க அதிக வாக்குகளில் வீழ்த்தினார் குறிப்பிடத்தக்கது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 2:56 pm
விமானத்தில் பெட்டி வைக்கும் இடத்தில் இனி Power Bank சாதனத்தை வைக்கக் கூடாது: ஏர் புசான் விமான நிறுவனம்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 3:43 pm