செய்திகள் உலகம்
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
வாஷிங்டன்:
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரவுள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பொன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.
பாலஸ்தீனியர்கள் காசாவிற்கு வெளியே மீள்குடியேற்றப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய பிரதமருடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
காசாவை அமெரிக்கா பொறுப்பேற்று அங்குள்ள வெடிபொருட்கள் போன்றவற்றை அகற்றுவதுடன் அதனை அபிவிருத்தி செய்யும் என தெரிவித்துள்ள டிரம்ப் காசா அபிவிருத்தி செய்யப்படும் காலப்பகுதியில் பாலஸ்தீனியர்கள் வேறு பகுதிகளில் மீள் குடியேற்றப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது குறித்து பதிலளித்துள்ள பெஞ்சமின் நெட்டன்யாகு இந்த யோசனை ஆராயப்படுவதற்கு தகுதியான ஒன்று என குறிப்பிட்டுள்ளார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm