செய்திகள் உலகம்
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
வாஷிங்டன்:
எல்லை கட்டுப்பாடு, ஃபெந்தன்யில் ஆகிய விவகாரங்கள் காரணமாக கனடாவுக்கு எதிராக விதிக்கப்பட்ட புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒத்திவைத்தார்.
30 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை அவர் ஒத்திவைத்தார் என்று உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டன.
இந்நிலையில், எல்லை கட்டுப்பாடு விவகாரம் தொடர்பாக கனடா நாட்டின் பெருந்திட்டத்திற்கு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும் என்று அவர் தனது சமூக ஊடகத்தின் வாயிலாக தெரிவித்தார்
அமெரிக்காவுடன் இணைந்து எல்லை பாதுகாப்பு, பசுமை தொழில்நுட்பம், பாதுகாப்பு ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற விவகாரங்கள் முன்னெடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
மேலும், ஃபெந்தன்யில் எனும் பயங்கரவாதத்தைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கையில் இரு நாடுகளும் இணக்கம் காணப்பட்டதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 3:43 pm
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
February 4, 2025, 12:31 pm