செய்திகள் உலகம்
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடக்கம்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட இந்தியர்களை அவர்களின் நாட்டிற்கே கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
சி-17 எனும் விமானம் ஒன்று சட்டவிரோதமாக குடியேறியவர்களுடன் இந்தியா சென்றுள்ளது என்றும் அந்த விமானத்தில் 205 பேர் இருந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்
அமெரிக்காவில் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக வசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபர் டொனால்டு டிரம்ப்பின் புதிய குடிநுழைவு கொள்கைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
February 5, 2025, 11:41 am
சீனாவின் DeepSeek செயற்கை நுண்ணறிவு செயலிக்கு ஆஸ்திரேலியாவில் தடை
February 5, 2025, 10:25 am
காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வரும்: டிரம்ப்
February 5, 2025, 10:10 am
அதிகமாக மதுபானம் அருந்திய ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானிகள் பணிநீக்கம்
February 4, 2025, 5:57 pm
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன்களின் நெரிசலுக்கு குறுங்கால தீர்வு
February 4, 2025, 5:52 pm
இலங்கை சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறைக் கைதிகளை திறந்த வௌியில் பார்வையிட வாய்ப்பு
February 4, 2025, 4:13 pm
அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்த சீனா: நிலக்கரி, எரிவாயுவுக்கு 15 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது
February 4, 2025, 4:11 pm
கனடாவுக்கு எதிரான புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்டு டிரம்ப் திடீரென்று ஒத்திவைத்தார்
February 4, 2025, 4:05 pm
ஊழலற்ற நாடாக இலங்கையை மாற்றுவேன்: இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக்க சூளுரை
February 4, 2025, 12:31 pm