செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழைக் காட்டுமிராண்டி என்று சொன்னவர் பெரியார்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காட்டம்
சென்னை:
தமிழ்மொழியைச் சனியன் என்றும் காட்டுமிராண்டி மொழி என்றும் விமர்சித்தவர் பெரியார். தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர் பெரியார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்
தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார் என்று அவர் சொன்னார்
மேலும், பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. இஸ்லாமியர்களை துலுக்கர்கள் என்றும் வேறு நாட்டவர் என்றும் கூறியவர் பெரியார்
தமிழர்களுக்குப் பெரியார் தான் அமரன் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
December 6, 2025, 4:15 pm
இண்டிகோ விமானங்கள் ரத்து: சென்னையில் பயணிகள் போராட்டம்
December 2, 2025, 6:03 pm
தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழையால் ஒரே நாளில் 80 வீடுகள் இடிந்து சேதம்
November 30, 2025, 3:57 pm
எஸ்ஐஆர் படிவம் வழங்க கால அவகாசம் டிசம்பர் 11 வரை நீட்டிப்பு
November 30, 2025, 12:36 pm
மழைக்காலம் என்று பாராமல் எஸ்ஐஆர் பணிக்கு தள்ளப்பட்டுள்ள அதிகாரிகள்: கனிமொழி குற்றச்சாட்டு
November 29, 2025, 11:25 pm
கொழும்பு விமானநிலையத்தில் சிக்கித் தவிக்கும் சென்னைக்கு வர வேண்டிய 300 பயணிகள்
November 29, 2025, 3:05 pm
சென்னையை நோக்கி வரும் டிட்வா புயல்
November 28, 2025, 8:18 pm
பாம்பனில் புயல்: தனுஷ்கோடியிலிருந்து மக்கள் வெளியேற்றம்
November 27, 2025, 2:17 pm
“செங்கோட்டையனின் அனுபவம் தவெகவுக்கு மிகப்பெரிய உறுதுணை”: நடிகர் விஜய்
November 27, 2025, 7:24 am
