
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழைக் காட்டுமிராண்டி என்று சொன்னவர் பெரியார்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காட்டம்
சென்னை:
தமிழ்மொழியைச் சனியன் என்றும் காட்டுமிராண்டி மொழி என்றும் விமர்சித்தவர் பெரியார். தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர் பெரியார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்
தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார் என்று அவர் சொன்னார்
மேலும், பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. இஸ்லாமியர்களை துலுக்கர்கள் என்றும் வேறு நாட்டவர் என்றும் கூறியவர் பெரியார்
தமிழர்களுக்குப் பெரியார் தான் அமரன் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 5:28 pm
தவெகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்கிறீர்களா?: எடப்பாடி பழனிசாமி சூசகமான பதில்
July 18, 2025, 4:32 pm
விஜய் தலைமையில் ஜூலை 20இல் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
July 18, 2025, 2:54 pm
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: சென்னை வானிலை மையம் தகவல்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm