
செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழைக் காட்டுமிராண்டி என்று சொன்னவர் பெரியார்: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் காட்டம்
சென்னை:
தமிழ்மொழியைச் சனியன் என்றும் காட்டுமிராண்டி மொழி என்றும் விமர்சித்தவர் பெரியார். தமிழ் பேரினத்திற்கு எதிராக சிந்தித்தவர் பெரியார் என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கூறினார்
தமிழ், தமிழர் அரசு என்று பேசுவது பித்தலாட்டம் என கூறியது பெரியார் என்று அவர் சொன்னார்
மேலும், பெரியார் கொள்கைகளை எதிர்ப்பது தான் என் கொள்கை. இஸ்லாமியர்களை துலுக்கர்கள் என்றும் வேறு நாட்டவர் என்றும் கூறியவர் பெரியார்
தமிழர்களுக்குப் பெரியார் தான் அமரன் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm