
செய்திகள் இந்தியா
கம்யூனிஸ்ட் தொண்டரை கொலை செய்த வழக்கில் 9 ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு ஆயுள் சிறை
தலச்சேரி:
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
19 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஜித் சங்கரனை பயங்கர ஆயுதங்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினர். இதில் ரிஜித் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
அரசியல் பகையால் நடந்த இக்கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலச்சேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கில் சுதாகரன் , ஜெயேஷ், ரஞ்சித், அஜீந்தரன், அனில் குமார், ராஜேஷ் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 15, 2025, 10:14 pm
கேதார்நாத்தில் ஹெலிகாப்டர் விழுந்து 7 பேர் பலி
June 15, 2025, 6:25 pm
கேரள கடலில் கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது
June 15, 2025, 8:52 am
கேரளாவில் கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
June 14, 2025, 10:15 pm
ஏர் இந்தியா விமான விபத்து: காப்பீடு ரூ.2,400 கோடி
June 14, 2025, 5:07 pm
அஹமதாபாத் விமான விபத்து: விமானியின் கடைசி வார்த்தைகள் என்ன?
June 14, 2025, 12:33 pm
மனைவியின் அஸ்தியைக் கரைக்க இந்தியா சென்ற கணவர் அஹமதாபாத் விமான விபத்தில் மரணம்
June 14, 2025, 10:43 am