செய்திகள் இந்தியா
கம்யூனிஸ்ட் தொண்டரை கொலை செய்த வழக்கில் 9 ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு ஆயுள் சிறை
தலச்சேரி:
கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொண்டர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
19 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரிஜித் சங்கரனை பயங்கர ஆயுதங்களுடன் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தாக்கினர். இதில் ரிஜித் உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர்.
![]()
அரசியல் பகையால் நடந்த இக்கொலை தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தலச்சேரி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவந்த இவ்வழக்கில் சுதாகரன் , ஜெயேஷ், ரஞ்சித், அஜீந்தரன், அனில் குமார், ராஜேஷ் உள்பட 9 பேருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 16, 2025, 10:54 am
114 வயதில் காலமான மரங்களின் தாய் என்றழைக்கப்பட்ட திம்மக்கா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்
November 14, 2025, 11:31 am
