செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் அன்றாட பலி எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டது
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் அன்றாடத் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து மூவாயிரத்துக்கும் அதிகமாக பதிவாகி வரும் நிலையில், அன்றாட பலி எண்ணிக்கையும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
நேற்று ஒரே நாளில் அந்தத் தீவு நாட்டில் 18 பேர் கொரோனா தொற்றுக்குப் பலியாகி உள்ளனர். கொரோனா பெருந்தொற்று நெருக்கடி தொடங்கியதில் இருந்து அங்கு பதிவான ஆக அதிகமான மரண எண்ணிக்கை இதுவாகும்.
நேற்று புதிதாக 3,862 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 630 பேர் அந்நிய நாட்டுத் தொழிலாளர்கள் ஆவர்.
வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்தவர்களில் 11 பேருக்கு கிருமித்தொற்று உறுதியாகி உள்ளது.
பலியானவர்கள் அனைவரும் 55 முதல் 96 வயதுக்கு உட்பட்டவர்கள். மேலும், 9 பேர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும், 8 பேர் தடுப்பூசி போடாதவர்கள் என்றும், ஒருவர் ஒரு தடுப்பூசி மட்டுமே போட்டுக்கொண்டவர் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
April 26, 2024, 3:05 pm
இலங்கை அதிபர் ரணிலின் அதிகார துஷ்பிரயோகம்: லஞ்ச ஊழல் புகார்
April 25, 2024, 10:17 am
3-ஆவது முறையாக விண்வெளிக்கு செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
April 25, 2024, 7:11 am
கொழும்பில் பல சாலைகளில் போக்குவரத்து நிலைகுத்தியது
April 25, 2024, 7:04 am
இலங்கையின் மேம்பாட்டு திட்டங்களுக்கு ஈரான் துணை நிற்கும்: ஈரான் அதிபர் வாக்குறுதி
April 24, 2024, 12:20 pm
உக்ரைனில் உள்ள கார்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகர்ப்பு
April 24, 2024, 10:33 am
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் இன்னும் சில வாரங்களில் வெளியேற்றப்படுவர்: ரிஷி சுனக்
April 24, 2024, 10:30 am
காசா வடக்கு எல்லையில் வசிப்பவர்கள் உடனே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
April 23, 2024, 6:02 pm
பாகிஸ்தானில் ஈரான் அதிபர்
April 23, 2024, 10:16 am
80க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்: நள்ளிரவில் குலுங்கிய தைவான்
April 22, 2024, 5:15 pm