
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணியொருவரிடமிருந்து ரூ. 15.12 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
திருச்சி:
மலேசியாவில் இருந்து பயணியொருவா் கடத்தி வந்த ரூ.15.12 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
மலேசியா தலைநகா் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு, ஏா் ஏசியா விமானம் புதன்கிழமை இரவு வந்தது.
அதில் வந்த பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சுங்கத்துறையினா் வழக்கமான சோதனைக்கு உள்ளாக்கினா்.
அப்போது, பயணி ஒருவா் கொண்டு வந்த சமையல் எரிவாயு உருளையில் பயன்படுத்தும் ரெகுலேட்டா் சாதனத்தில் பால்ரஸ் வடிவில் 194 கிராம் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரிய வந்தது. அதன் மதிப்பு ரூ. 15.12 லட்சம்.
அதை வியாழக்கிழமை பறிமுதல் செய்த சுங்கத்துறையினா் அந்தப் பயணியிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm