
செய்திகள் தமிழ் தொடர்புகள்
போலி கடப்பிதழ் மூலம் மலேசியாவுக்கு சென்று திரும்பிய இருவர் கைது
திருச்சி:
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை விமான நிலையத்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முகமது நியாஸ், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர்கள் போலி முகவரியில் கடப்பிதழ் மூலம் வெளிநாடு சென்று திரும்பியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து இரண்டு பேரையும் விமான காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
அவர்கள் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து இரண்டு பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
May 1, 2025, 7:39 pm
தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகளுக்கு ரூ.2000 அபராதம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன்
April 30, 2025, 4:01 pm
கொல்கத்தா தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
April 30, 2025, 3:52 pm
‘உங்கள் பாதுகாப்பே முக்கியம்’: வாகனத்தை பின்தொடர்ந்த தொண்டர்களுக்கு விஜய் எச்சரிக்கை
April 28, 2025, 10:11 am
சென்னை விமான நிலையத்தில் இருந்து பேருந்து சேவை தொடக்கம்
April 28, 2025, 8:21 am
கோடை விடுமுறையில் மாணவர்களின் ஆதார் புதுப்பிக்க பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
April 28, 2025, 8:07 am
தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்
April 27, 2025, 12:05 pm
இதற்கு முன் பலர் அரசியலில் வந்து சென்றிருப்பார்கள், ஆனால்...?கோவையில் விஜய் பேச்சு
April 27, 2025, 12:09 am
நீரை நிறுத்தி அப்பாவி பாகிஸ்தான் மக்களைத் தண்டிப்பது நியாயமற்றச் செயலாகும்: சீமான் கண்டனம்
April 26, 2025, 5:12 pm