செய்திகள் தமிழ் தொடர்புகள்
20 நாட்களாக தொடரும் புலி வேட்டை; மயக்க ஊசி செலுத்தியும் புலி சிக்கவில்லை
நீலகிரி:
கூடலூர் மற்றும் மசினக்குடி பகுதிகளில் நான்கு நபர்களை கொன்ற புலியை பிடிக்கும் பணி 20 நாட்களைக் கடந்துவிட்டது.
நேற்றிரவு மசினக்குடியில் இருந்து தெப்பக்காடு செல்லும் வழியில் பழுதாகி நின்ற வாகனத்தை சரிசெய்து கொண்டிருந்த நபர்களை நோக்கி புலி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அந்தப் பகுதிக்கு விரைந்தனர்.
இரவு 10 மணி அளவில் வனத்துறையின் மருத்துவக் குழுவினர் புலிக்கு மயக்க ஊசி செலுத்தினர். ஒரு ஊசி மட்டுமே செலுத்தப்பட்ட நிலையில், புலி மயங்கி விழாமல் அடந்த காட்டுப் பகுதிக்குள் சென்றுவிட்டது.
கும்கி யானை உதவியுடன் இரவு 2 மணி வரை தேடியும் புலியை கண்டுபிடிக்க இயலாததால், தேடுதல் வேட்டை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
March 27, 2024, 12:25 pm
தமிழகத்தில் 2 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது
March 27, 2024, 10:58 am
ராமநாதபுரத்தில் 5 ஓ.பி.எஸ்.கள் போட்டி: குழப்பத்தில் வாக்காளர்கள்
March 24, 2024, 5:31 pm
6 மாநிலங்களில் விசிக போட்டி: தொல் திருமாவளவன் அறிவிப்பு
March 24, 2024, 9:30 am
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 7 காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர்கள் அறிவிப்பு
March 23, 2024, 11:49 am
2ஜி வழக்கு: 6 ஆண்டுகளுக்கு பிறகு மேல் முறையீடு செய்ய சிபிஐக்கு அனுமதி
March 21, 2024, 2:52 pm
அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிசாமி
March 20, 2024, 10:37 pm
அதிமுக கூட்டணியில் தேமுதிக; 5 தொகுதிகள் ஒதுக்கீடு
March 20, 2024, 2:16 pm