செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 தொற்றால் 15 பேர் உயிரிழந்தனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 23 வயது நபர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்ட ஆக இளைய வயதானவர் அவர். மரணித்தவர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நேற்று மொத்தம் 15 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியானதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது ஒரே நாளில் ஏற்பட்ட ஆக அதிகமான மரண எண்ணிக்கை.
மாண்டோரில் ஒருவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 34 வயது நபர்.
உயிரிழந்த மற்ற 13 பேரும் 60க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
8 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
ஐவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்.
அவர்களுக்கு ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 207 பேர் கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:41 pm
பாலஸ்தீன மக்கள் அமெரிக்காவிற்குள் நுழையத் தடை: அமெரிக்க அரசு அறிவிப்பு
December 15, 2025, 6:54 pm
சிறுநீரகப் பாதிப்பினால் அவதிப்படுவோர் எண்ணிக்கையில் உலகில் நான்காவது இடத்தில் உள்ளது சிங்கப்பூர்
December 15, 2025, 4:19 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் தீவிரவாதியுடன் தனி ஒருவராக நின்று போராடிய அஹமது அல் அஹமது
December 14, 2025, 9:43 pm
ஆஸ்திரேலிய கடற்கரையில் துப்பாக்கிச் சூடு: 12 பேர் பலி
December 14, 2025, 6:33 pm
சிங்கப்பூரில் 2 பேருந்துகள் மோதல்: 44 பேர் மருத்துவமனையில் அனுமதி
December 13, 2025, 10:57 am
மியான்மர் ராணுவ தாக்குதலில் மருத்துவமனை தரைமட்டம்: 34 பேர் உயிரிழந்தனர்
December 12, 2025, 12:54 pm
பாகிஸ்தான் உளவுப்பிரிவுத் தலைவருக்கு 14 ஆண்டுச் சிறை
December 12, 2025, 11:13 am
கிறிஸ்துமஸை முன்னிட்டு சாக்லெட்டின் விலை அதிகரிப்பு
December 12, 2025, 9:47 am
பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் நோக்கில் தாய்லாந்து பிரதமர் நாடாளுமன்றத்தை கலைத்தார்
December 11, 2025, 10:29 am
