செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 தொற்றால் 15 பேர் உயிரிழந்தனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 23 வயது நபர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்ட ஆக இளைய வயதானவர் அவர். மரணித்தவர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நேற்று மொத்தம் 15 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியானதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது ஒரே நாளில் ஏற்பட்ட ஆக அதிகமான மரண எண்ணிக்கை.
மாண்டோரில் ஒருவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 34 வயது நபர்.
உயிரிழந்த மற்ற 13 பேரும் 60க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
8 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
ஐவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்.
அவர்களுக்கு ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 207 பேர் கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
March 19, 2026, 9:49 pm
"மீண்டும் தாயகம் திரும்புவோம்": உயிர்பெற்ற ரஃபா எல்லைப் பகுதி
March 19, 2026, 3:59 pm
அமெரிக்கப் படைகளுக்கு இடம் கொடுத்தது 'சர்வதேசக் குற்றம்'; டெஹ்ரானின் அதிரடி கடிதம்
March 19, 2026, 3:56 pm
ஈரானில் உள்நாட்டுப் பாதுகாப்பு அதிரடி: அமெரிக்கா-இஸ்ரேல் சார்பாக செயல்பட்டவர்கள் கைது
March 19, 2026, 1:09 pm
அமெரிக்கக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி 30,000 பேர் விண்ணப்பம்
March 19, 2026, 12:19 pm
உலகின் ஆக மகிழ்ச்சியான நாடு பின்லாந்து: 9ஆம் முறையாக அங்கீகாரம்
March 19, 2026, 11:10 am
ஈரானில் உளவுத்துறை அமைச்சரை கொலை செய்த இஸ்ரேல்: "யாரையும் விடமாட்டோம்" என நெதன்யாகு அறிவிப்பு
March 19, 2026, 11:09 am
ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகிறதா?: ராணுவத்தின் செல்வாக்கை எதிர்த்தவருக்கு நேர்ந்த கொடூரம்
March 19, 2026, 10:43 am
ஏவுகணை தாக்குதலின் விளைவு: பென் குரியொன் விமான நிலையத்தில் சேதம்
March 19, 2026, 10:12 am
