செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட் 19 தொற்றால் 15 பேர் உயிரிழந்தனர்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் 23 வயது நபர் கிருமித்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் மாண்ட ஆக இளைய வயதானவர் அவர். மரணித்தவர் ஒருமுறை மட்டுமே தடுப்பூசி போட்டுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் நேற்று மொத்தம் 15 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியானதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
இது ஒரே நாளில் ஏற்பட்ட ஆக அதிகமான மரண எண்ணிக்கை.
மாண்டோரில் ஒருவர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 34 வயது நபர்.
உயிரிழந்த மற்ற 13 பேரும் 60க்கும் 89 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
8 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.
ஐவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டிருந்தனர்.
அவர்களுக்கு ஏற்கனவே மருத்துவப் பிரச்சனைகள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் 207 பேர் கிருமித்தொற்றால் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
April 18, 2024, 9:59 pm
பதிலடி பயங்கரமாக இருக்கும்: ஈரான் அதிபர்
April 18, 2024, 11:15 am
இந்தோனேசியாவின் ருவாங் தீவில் வெடித்து சிதறும் எரிமலை: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது
April 18, 2024, 11:10 am
14,000க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் கொன்ற இஸ்ரேல் ஹிட்லரையே மிஞ்சியது: எர்டகோன்
April 18, 2024, 8:57 am
வெள்ளத்தில் சிக்கிய புர்ஜ் கலிஃபா: மிதக்கும் துபாய்
April 17, 2024, 5:08 pm
சிங்கப்பூரின் எண்ணெய் சாரா ஏற்றுமதி 20.7% சரிவு
April 17, 2024, 1:55 pm
சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா
April 17, 2024, 12:36 pm
லண்டன் ஹீத்ரோ விமான நிலைய எல்லை கட்டுப்பாட்டு பரிசோதனை பிரிவு அதிகாரிகள் போராட்டம்
April 17, 2024, 10:19 am
ஓமனில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 17 பேர் மரணம்
April 17, 2024, 10:12 am
கனமழையில் மூழ்கிய துபாய்: சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது: விமான போக்குவரத்து தடைப்பட்டது
April 16, 2024, 11:01 pm