செய்திகள் தமிழ் தொடர்புகள்
தமிழகத்தில் புயல்: பள்ளியில் மூடப்பட்டன
சென்னை:
தமிழகத்தில் சில இடங்களில் புயல் வீசலாம் என்று தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலின் காற்றழுத்தத் தாழ்வு வலுவடைவதால் புயல் ஏற்படும் சாத்தியம் இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட சில இடங்களில் மிகக் கனத்த மழை பெய்யும் என்றும் வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உண்டு என்றும் தமிழக வானிலை ஆய்வகம் கூறியது.
அதை முன்னிட்டு சென்னை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை போன்ற இடங்களில் பள்ளிகள் மூடப்படும் என்று தமிழக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
கடலுக்குச் செல்லவேண்டாம் என்று மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கையாகக் கடலோரப் பகுதிகளுக்குத் தேசியப் பேரிடர் நிவாரணப் படையினரும் மாநில மீட்புக் குழுவினரும் அனுப்பப்பட்டுள்ளனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 5:26 pm
இன்று கல்லறை திருநாள், நாளை முகூர்த்தநாள்: கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் உயர்வு
November 2, 2025, 11:19 am
அதிமுக தலைமைக்கு எதிராக யார் துரோகம் செய்தாலும் நடவடிக்கை: செங்கோட்டையன் நீக்கம் குறித்து இபிஎஸ் விளக்கம்
October 31, 2025, 11:51 am
‘செந்தமிழர் சீமான்’ என்று வாழ்த்தி முழக்கமிட்ட வைகோ: தொண்டர்கள் மகிழ்ச்சி
October 29, 2025, 5:59 pm
குப்பை ஊழலில் புதுவை முதல்வருடன் இருப்பவருக்கு தொடர்பு: முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டு
October 27, 2025, 10:42 pm
கரூர் சம்பவம்; என்னை மன்னித்துவிடுங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் கண்ணீர் விட்டு அழுத விஜய்
October 27, 2025, 12:49 pm
மோன்தா புயல்: சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்
October 25, 2025, 3:19 pm
கரூர் துயரம்: பாதிக்கப்பட்ட மக்களை 27ஆம் தேதி விஜய் சந்திக்கிறார்
October 24, 2025, 2:46 pm
