செய்திகள் இந்தியா
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
புது டெல்லி:
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது.
ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஆலோசனைகளை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை.
நவம்பர் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னர் அவர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 5:19 pm
தர்மேந்திராவை சாகடித்த விவஸ்தைகெட்ட ஊடகங்கள்
November 10, 2025, 11:04 pm
BREAKING NEWS: டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடிப்புச் சம்பவம்: 8 பேர் உயிரிழந்தனர்
November 9, 2025, 5:59 pm
வாக்கு திருட்டு விவகாரத்தில் இன்னும் பல திடுக்கிடும் தகவல்கள் எங்களிடம் உள்ளன: ராகுல் காந்தி
November 8, 2025, 4:39 pm
இந்தியத் தலைநகர் டெல்லியில் 700-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவையில் பாதிப்பு
November 7, 2025, 12:50 pm
வாக்குத் திருட்டு: மென்பொருளை பயன்படுத்தாமல் ஏமாற்றிய தேர்தல் ஆணையம்: வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சி தகவல்
November 6, 2025, 8:41 pm
பிகார் மாநிலத்தின் 121 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு
November 6, 2025, 12:43 pm
அரியானாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்: ராகுல் காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டு
November 5, 2025, 3:21 pm
சத்தீஸ்கர் ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு
November 4, 2025, 4:55 pm
