செய்திகள் இந்தியா
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
புது டெல்லி:
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது.
ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஆலோசனைகளை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை.
நவம்பர் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னர் அவர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 24, 2025, 3:08 pm
இந்தியத் தலைநகரில் மோசமான காற்று மாசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம் வன்முறையாக வெடித்தது
November 22, 2025, 6:54 pm
கொல்கத்தாவில் பயங்கர நிலநடுக்கம்
November 21, 2025, 11:01 am
பண மோசடி வழக்கு: அனில் அம்பானிக்குச் சொந்தமான ரூ.1,400 கோடி சொத்துகள் முடக்கம்
November 20, 2025, 10:27 pm
பிஹார் முதல்வராக 10ஆவது முறையாக பதவியேற்ற நிதிஷ் குமார்: அமைச்சர்கள் யார் யார்?
November 19, 2025, 4:47 pm
வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகிறது: அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு
November 19, 2025, 2:07 pm
இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல், கார்கே, சோனியா மரியாதை
November 18, 2025, 5:58 pm
மனைவியைப் பணயமாக வைத்து சூதாடிய கணவன்: தோற்றதால் எட்டு பேருக்கு பங்கு வைத்த கணவன் கைது
November 17, 2025, 3:54 pm
உம்ராவிற்குச் சென்ற 42 இந்தியர்கள் சவுதி அரேபியாவில் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்
November 16, 2025, 2:40 pm
100 தோப்புக்கரணம் போட்டதால் 6 வகுப்பு மாணவி மரணம்
November 16, 2025, 10:54 am
