
செய்திகள் இந்தியா
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
புது டெல்லி:
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது.
ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஆலோசனைகளை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை.
நவம்பர் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னர் அவர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 9, 2025, 9:42 pm
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm