செய்திகள் இந்தியா
மணிப்பூர் வன்முறைக்கு பொறுப்பேற்று அமித் ஷா, முதல்வர் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ்
புது டெல்லி:
மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்து வரும் கலவரத்தைத்தொடர்ந்து தற்போது மீண்டும் வன்முறை வெடித்துள்ளதற்கு பொறுப்பேற்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநில முதல்வர் என் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக் கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ், மணிப்பூர் மாநிலம் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறையால் பற்றி எரிகிறது.
ஆனால், உலகின் அனைத்து நாடுகளுக்கும் சென்று ஆலோசனைகளை வழங்கி வரும் பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்ல நேரம் கிடைக்கவில்லை.
நவம்பர் மாத நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்னர் அவர் மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 24, 2025, 9:49 pm
இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ்
October 24, 2025, 5:04 pm
அக்.27ஆம் தேதி உருவாக உள்ள புயலுக்கு மோன்தா என பெயர் சூட்டபட்டது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
October 24, 2025, 1:04 pm
ஆந்திராவில் மோட்டார் சைக்கிள் மீது மோதிய பேருந்து தீப்பிடித்தது: 25 பயணிகள் உயிரிழப்பு
October 24, 2025, 12:35 pm
மகளின் ஸ்கூட்டர் கனவை நிறைவேற்ற சாக்குமூட்டையில் சில்லறையை அள்ளி வந்த விவசாயி
October 23, 2025, 8:10 am
பறந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீர் கோளாறு
October 22, 2025, 10:16 pm
ஆர்எஸ்எஸ் - பாஜக முக்கியத்துவம் பெற்றால் கேரளம் என்னாகும்?: முதல்வர் பினராயி விஜயன் கேள்வி
October 22, 2025, 10:09 pm
வேட்பாளர்களை மிரட்டுகிறது பாஜக: பிரசாந்த் கிஷோர்
October 22, 2025, 10:04 pm
தீபாவளி போனஸ் தராததால் சுங்கச்சாவடியை திறந்துவிட்ட ஊழியர்கள்
October 21, 2025, 10:18 pm
இந்துக்கள் அல்லாதவர்கள் வீட்டுக்கு சென்றால் காலை உடையுங்கள்: பிரக்யா தாக்குர்
October 20, 2025, 9:47 pm
