செய்திகள் மலேசியா
லிம் குவான் எங் உடனான மானநஷ்ட வழக்கின் முடிவு ஏமாற்றமளிக்கிறது: டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கருத்து
கோலாலம்பூர்:
DAP கட்சி தலைவர் லிம் குவான் எங் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் தமக்கு எதிரான தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக முன்னாள் பிரதமரும் தேசிய கூட்டணி தலைவருமான டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் கருத்து கூறினார்.
வழக்கு தொடர்பான முடிவு ஏமாற்றம் அளிக்கப்பட்டாலும் தாம் நீதிமன்றத்தின் முடிவை மதிப்பதாக டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் முகநூல் பதிவில் தெரிவித்தார்.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தாம் மேல்முறையீடு செய்வேன், இது தொடர்பான தனது வழக்கறிஞர்களுக்கு உத்தரவு தெரிவித்துள்ளதாக அவர் சொன்னார்.
முன்னதாக, லிம் குவான் எங் தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அவதூறு கூற்றை வெளியிட்ட காரணத்தால் டான்ஶ்ரீ மொஹைதீன் யாசின் 1.35 மில்லியன் ரிங்கிட் பணத்தைச் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 2, 2025, 10:52 pm
நான் எம்ஐபிபி கட்சியின் உறுப்பினர்; கட்சிக்கும் நான் தான் தலைவர்: புனிதன்
November 2, 2025, 10:51 pm
சிலாங்கூர் மக்கள் பிங்காஸ் உதவி நிதி திட்டத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்: பாப்பாராயுடு
November 2, 2025, 10:49 pm
கோலோக் துப்பாக்கிச் சூடு வழக்கின் சந்தேக நபர் முன்னாள் கிளந்தான் அணியின் இறக்குமதி வீரர் ஆவார்: போலிஸ்
November 2, 2025, 10:48 pm
நான் ஒருபோதும் அம்னோவை விட்டு வெளியேறவில்லை; என்னை நீக்கியது அக்கட்சி தான்: கைரி
November 2, 2025, 12:14 pm
கோலோக்கில் 8 முறை சுடப்பட்ட மலேசியர் மரணமடைந்தார்
November 2, 2025, 11:20 am
கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு; விமரிசையாக நடைபெற்றது: பிரகாஷ்
November 2, 2025, 11:19 am
அம்னோவில் மீண்டும் சேர கைரி படிவத்தை சமர்ப்பிக்கவில்லை: அஸ்ராப் வாஜ்டி
November 2, 2025, 11:04 am
