
செய்திகள் தமிழ் தொடர்புகள்
டத்தோஶ்ரீ சரவணன் இலங்கை மட்டகளப்பில் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்தார்
கொழும்பு:
கிழக்கு மாகாண பண்பாட்டாலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடந்த உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு இலங்கை மட்டளப்பில் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டில் சிறப்பு பிரமுகராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கலந்து கொண்டார்.
சுமார் 13 நாடுகளிலிருந்து 500க்கும் அதிகமான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டார்கள்.
இன்று காலை இந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வ திறப்பு விழா நடந்தது.
இதில் மட்டகளப்பு மத்திய பகுதியில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளூவர் சிலையை டத்தோஶ்ரீ சரவணனும் மேதகு ஆளுநர் செந்தில் தொண்டமானும் திறந்து வைத்தனர்.
அதோடு மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய டத்தோஶ்ரீ சரவணன், இம்மாநாட்டின் சிறப்பு தபால் தலையையும் வெளியிட்டார்.
2 நாட்கள் நடைபெறுகின்ற இந்த மாபெரும் மாநாட்டில் வரலாற்றில் இடம் பிடிக்குமென டத்தோஶ்ரீ சரவணன் புகழாரம் சூட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm