செய்திகள் தமிழ் தொடர்புகள்
இலங்கையில் உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு: டத்தோஸ்ரீ சரவணன் சிறப்புரை
மட்டக்களப்பு:
உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு அடுத்த இரண்டு நாட்களுக்கு இலங்கை மட்டக்களப்பில் விமரிசையாக நடைபெறவுள்ளது.
மஇகா தேசியத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இம் மாநாட்டில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.
இலங்கை கிழக்கு மாகாண பண்பாட்டலூவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இம் மாநாடு இன்றும் நாளையும் நடைபெறுகிறது.
திருவள்ளுவர் சிலை திறப்பு, உலகத் தமிழ் ஆய்வறிஞர்கள் பங்கு கொள்ளும் மாநாடு, தமிழ் கலைஞர்களின் ஊர்வலம், ஊர்திகள், கலை நிகழ்ச்சிகள் என இம்மாநாடு சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
உலக நாடுகளில் இருந்து திரளான பேராளர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்துள்ளனர்.
டத்தோஸ்ரீ சரவணன் இம் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று இலங்கை புறப்பட்டு சென்றார்.
இம் மாநாட்டில் அவர் முக்கிய பிரமுகராக கலந்து கொள்வதுடன் சிறப்புரையும் ஆற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 24, 2025, 7:28 am
“விஜய் குறித்து நாங்கள் எதுவும் பேசவில்லை”: பாஜக தமிழகத் தலைவர் நயினார் நாகேந்திரன்
December 23, 2025, 11:26 pm
எஸ் டி கூரியர் இணை இயக்குனரும் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் சகோதரருமான சிராஜூத்தீன் காலமானர்
December 23, 2025, 12:58 pm
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லை: பயணிகள் கடும் அவதி
December 22, 2025, 2:04 pm
மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கலந்துகொண்டார்
December 22, 2025, 8:25 am
திருப்பரங்குன்றத்தில் தொழிலாளியைத் தாக்கி பாஜவினர் அராஜகம்
December 21, 2025, 11:23 pm
முதல்வருடன் ஜமாஅத்துல் உலமா சபைத் தலைவர் சந்திப்பு
December 21, 2025, 10:46 pm
R.E முஹம்மது காசிமின் பேரர் கல்வித் தந்தை R.E.M.S.அப்துல் மஜீது காலமானார்
December 21, 2025, 7:45 am
