செய்திகள் மலேசியா
பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தியது
கோலாலம்பூர்:
பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது.
பேங்க் நெகாராவின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஆர் 3 சதவீதமாக நிலை நிறுத்த முடிவு செய்தது.
தொழிலாளர் சந்தை நிலைமைகள், உலகளாவிய வர்த்தகம் தொடர்ந்து மீண்டு வருகிறது.
மேலும் உலகப் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக பேங்க் நெகாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஓபிஆர் விகிதத்தில் பணவியல் கொள்கையின் நிலைப்பாடு தொடர்ந்து பொருளாதாரத்தை ஆதரிக்கிறது.
பணவீக்கம் வளர்ச்சி வாய்ப்புகளின் தற்போதைய மதிப்பீட்டிற்கு ஆதரவாக உள்ளது.
இதன் அடிப்படையில் பேங்க் நெகாரா 7ஆவது முறையாக ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது என்று பேங்க் நெகாரா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 2, 2026, 11:14 am
காமன்வெல்த் சட்டக் கல்வி சங்கத்தின் மாநாடு 2026ஐ பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தொடக்கி வைத்தார்
April 2, 2026, 10:57 am
சட்டவிரோத இல்லத்தில் 36 சிறுவர்கள்: 10 ஆண்டுகளாகத் தொடர்ந்த பாலியல் வன்கொடுமை
April 2, 2026, 10:17 am
தாய்லாந்திலிருந்து கடத்தப்பட்ட பன்றி இறைச்சி: கெடாவில் 7 உள்ளூர் நபர்கள் கைது
April 2, 2026, 9:44 am
போலி ஆவணங்களுடன் தங்கியிருந்த நால்வர் கைது; 13 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் பறிமுதல்
April 1, 2026, 10:45 pm
எரிபொருள், மின்சார விலைகள் குறித்து போலிச் செய்திகள் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: பிரதமர்
April 1, 2026, 8:48 pm
