செய்திகள் மலேசியா
பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தியது
கோலாலம்பூர்:
பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது.
பேங்க் நெகாராவின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஆர் 3 சதவீதமாக நிலை நிறுத்த முடிவு செய்தது.
தொழிலாளர் சந்தை நிலைமைகள், உலகளாவிய வர்த்தகம் தொடர்ந்து மீண்டு வருகிறது.
மேலும் உலகப் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக பேங்க் நெகாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஓபிஆர் விகிதத்தில் பணவியல் கொள்கையின் நிலைப்பாடு தொடர்ந்து பொருளாதாரத்தை ஆதரிக்கிறது.
பணவீக்கம் வளர்ச்சி வாய்ப்புகளின் தற்போதைய மதிப்பீட்டிற்கு ஆதரவாக உள்ளது.
இதன் அடிப்படையில் பேங்க் நெகாரா 7ஆவது முறையாக ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது என்று பேங்க் நெகாரா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 1, 2026, 2:25 pm
ஐயப்ப வழிபாடு குடும்பங்களில் நன்னெறியையும் பக்தியையும் வளர்க்கிறது: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 2:16 pm
மஇகாவின் அரசியல் எதிர்காலத்தை மத்திய செயலவையே தீர்மானிக்கும்: டத்தோஸ்ரீ சரவணன்
January 1, 2026, 12:30 pm
இஸ்லாத்தை நிர்வாகத்தின் மையமாக மீட்டெடுக்க பாஸ் விரும்புகிறது: டத்தோஸ்ரீ முஹம்மது சனுசி
January 1, 2026, 12:07 pm
இன்று முதல், RM5 மில்லியன் வரை வருவாய் உள்ள வணிகங்கள் மின்னணு விலைப்பட்டியலை செயல்படுத்த வேண்டும்
January 1, 2026, 10:57 am
பத்துமலை 140 அடி முருகன் சிலையின் 20ஆம் ஆண்டு பூர்த்தி விழாவுடன் பன்னீர் அபிஷேகம்: விமரிசையாக நடைபெற்றது
January 1, 2026, 1:37 am
மலேசியாவை ஒரு நாகரிக நாடாக மாற்றும் உறுதியுடன் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரதமர்
January 1, 2026, 1:36 am
