
செய்திகள் மலேசியா
பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தியது
கோலாலம்பூர்:
பேங்க் நெகாரா ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது.
பேங்க் நெகாராவின் நாணயக் கொள்கைக் குழு (எம்பிசி) நடைபெற்ற கூட்டத்தில் ஓபிஆர் 3 சதவீதமாக நிலை நிறுத்த முடிவு செய்தது.
தொழிலாளர் சந்தை நிலைமைகள், உலகளாவிய வர்த்தகம் தொடர்ந்து மீண்டு வருகிறது.
மேலும் உலகப் பொருளாதாரம் தொடர்ந்து விரிவடைந்து வருவதாக பேங்க் நெகாரா ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போதைய ஓபிஆர் விகிதத்தில் பணவியல் கொள்கையின் நிலைப்பாடு தொடர்ந்து பொருளாதாரத்தை ஆதரிக்கிறது.
பணவீக்கம் வளர்ச்சி வாய்ப்புகளின் தற்போதைய மதிப்பீட்டிற்கு ஆதரவாக உள்ளது.
இதன் அடிப்படையில் பேங்க் நெகாரா 7ஆவது முறையாக ஓபிஆர் விகிதத்தை 3 சதவீதமாக நிலை நிறுத்தி உள்ளது என்று பேங்க் நெகாரா கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 10:36 pm
போலிஸ் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்; இருவரின் உடல் நிலை ஆபத்தான நிலையில் உள்ளது: ஐஜிபி
July 10, 2025, 10:34 pm
தொழிற்சாலை பேருந்து கால்வாயில் கவிழ்ந்தது: ஓட்டுநர் உட்பட 22 பயணிகள் காயம்
July 10, 2025, 10:15 pm
காசாவில் அட்டூழியங்கள் நிறுத்தப்பட வேண்டும்: ரூபியோவிடம் பிரதமர் வலியுறுத்தினார்
July 10, 2025, 6:26 pm
அரசு பல்கலைக்கழகங்களில் நுழைய எஸ்டிபிஎம் கல்வி சிறந்த தேர்வாகும்: செனட்டர் சரஸ்வதி கந்தசாமி
July 10, 2025, 5:18 pm
மக்களின் நலனுக்காகவே நினைவில் இருக்க விரும்புகிறேன்: துன் டாக்டர் மகாதீர்
July 10, 2025, 4:53 pm