செய்திகள் மலேசியா
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன: சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர்:
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன என்று சுகாதார அமைச்சர் டிஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் தளவாடச் செலவுகளுக்காக 185 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்பட்டிருப்பதையும் சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட தடுப்பு திட்டத்திற்கு அரசு 84.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் இழப்பீட்டுத் தொகையையும் குறித்து ஜலாலுடின் எழுப்பியக் கேள்விக்குச் சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தடுப்பூசி வாங்கப்பட்டபோது கொள்முதல் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாததால், இழப்பு தொடர்பான எந்தவொரு தரப்பினரையும் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டவில்லை என்று ஜுல்கிப்ஃலி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 22, 2024, 5:09 pm
நாட்டில் வறுமை நிலையை ஒழிக்க மடானி அரசாங்கம் தவறியதா?: பிரதமர் அன்வார் மறுப்பு
October 22, 2024, 4:45 pm
பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி கலை நிகழ்ச்சி குறித்து ஏற்பாட்டாளர், வியாபாரிகள் இடையே கடும் வாக்குவாதம்
October 22, 2024, 4:31 pm
தம்பதியிடையே வாக்குவாதம்: கொதிக்கும் சூப்பில் கைப்பேசியைப் போட்ட பெண்
October 22, 2024, 4:01 pm
மடானி புத்தக பற்றுச்சீட்டு: இடைநிலை கல்வியை முடித்த 1.9 மில்லியன் மாணவரக்ள் பயனடைவார்கள்
October 22, 2024, 2:59 pm
கரிபாப்பில் சிகரெட் துண்டு: வாடிக்கையாளர் அதிர்ச்சி
October 22, 2024, 2:52 pm
ஆசியான் 2025 உச்சநிலை மாநாடு: சின்னம் & கருப்பொருள் அறிமுகம் கண்டது
October 22, 2024, 12:54 pm
கெடா மந்திரி பெசாரின் அதிகாரியை உட்படுத்திய கைகலப்பு: காவல்துறை விசாரணை
October 22, 2024, 12:24 pm
மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய ஓட்டுநரைக் காவல்துறை அடையாளம் கண்டது
October 22, 2024, 11:27 am
தேசிய முன்னணி, நம்பிக்கை கூட்டணி ஒத்துழைப்பு; சபா மாநிலத்தின் மீட்சிக்கு உதவும்: பூங் மொக்தார்
October 22, 2024, 11:26 am