
செய்திகள் மலேசியா
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன: சுகாதார அமைச்சர்
கோலாலம்பூர்:
9 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் காலாவதியாகிவிட்டன என்று சுகாதார அமைச்சர் டிஜுல்கிஃப்லி அஹமத் தெரிவித்தார்.
தடுப்பூசிகளின் சேமிப்பு மற்றும் தளவாடச் செலவுகளுக்காக 185 மில்லியன் நிதி இழப்பீடு ஏற்பட்டிருப்பதையும் சுகாதார அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்ட தடுப்பு திட்டத்திற்கு அரசு 84.5 மில்லியன் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளன.
காலாவதியான கோவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கையையும் இழப்பீட்டுத் தொகையையும் குறித்து ஜலாலுடின் எழுப்பியக் கேள்விக்குச் சுகாதார அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார்.
தடுப்பூசி வாங்கப்பட்டபோது கொள்முதல் வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லாததால், இழப்பு தொடர்பான எந்தவொரு தரப்பினரையும் சுகாதார அமைச்சகம் குற்றம் சாட்டவில்லை என்று ஜுல்கிப்ஃலி கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 18, 2025, 10:28 pm
நாட்டில் அதிகரித்துள்ள அவதூறு அரசியலை நேர்மையுடன் எதிர்த்து போராட வேண்டும்: டத்தோஸ்ரீ ரமணன்
July 18, 2025, 3:34 pm
நிக் அடம்ஸ் நியமனம் குறித்து முடிவு செய்ய இன்னும் கால அவகாசம் உள்ளது: பிரதமர் அன்வார்
July 18, 2025, 3:33 pm