
செய்திகள் மலேசியா
நச்சுணவு விவகாரம் தொடர்பாக 15 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன
கோம்பாக்:
கடந்த ஜூன் 10-ஆம் தேதி நச்சுணவு உண்டு இருவர் உயிரிழந்தது தொடர்பாக கேட்டரிங் நடத்துபவர்கள் உட்பட 15 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முஹம்மத் நசீர் தெரிவித்தார்.
நச்சுணவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கோம்பாக் மாவட்ட அளவிலான KAMIL திட்டத்தில் காலை உணவு சாப்பிட்ட பிறகு 247 பேரில் 82 பேருக்கு உணவு நச்சு அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தது.
இந்த உணவை உட்கொண்ட 19 மாதக் குழந்தையும் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm