செய்திகள் மலேசியா
நச்சுணவு விவகாரம் தொடர்பாக 15 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன
கோம்பாக்:
கடந்த ஜூன் 10-ஆம் தேதி நச்சுணவு உண்டு இருவர் உயிரிழந்தது தொடர்பாக கேட்டரிங் நடத்துபவர்கள் உட்பட 15 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முஹம்மத் நசீர் தெரிவித்தார்.
நச்சுணவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கோம்பாக் மாவட்ட அளவிலான KAMIL திட்டத்தில் காலை உணவு சாப்பிட்ட பிறகு 247 பேரில் 82 பேருக்கு உணவு நச்சு அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தது.
இந்த உணவை உட்கொண்ட 19 மாதக் குழந்தையும் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 27, 2025, 7:40 pm
அமெரிக்க ஒப்பந்தம் மலேசியாவை சீனாவுடன் போராட கட்டாயப்படுத்தலாம்: அஸ்மின்
October 27, 2025, 7:39 pm
டிரம்பிற்கான அதிகப்படியான வரவேற்பு மலேசியாவை சங்கடப்படுத்துகிறது: மொஹைதின்
October 27, 2025, 7:37 pm
தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா; நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்: தேசம் குணாளன்
October 27, 2025, 7:35 pm
1 எம்டிபி வாரியத்திற்கு நஜிப்பிடமிருந்து நேரடி உத்தரவுகள் எதுவும் இல்லை
October 27, 2025, 7:32 pm
இந்த ஆண்டு சிலாங்கூரில் மாணவர்களின் தவறான நடத்தை தொடர்பாக 1,219 புகார்கள் பெறப்பட்டுள்ளன
October 27, 2025, 7:31 pm
மொஹைதினை வீழ்த்த சதி செய்யாமல், பொதுத் தேர்தலில் கவனம் செலுத்துங்கள்: சஞ்ஜீவன்
October 27, 2025, 1:54 pm
