செய்திகள் மலேசியா
நச்சுணவு விவகாரம் தொடர்பாக 15 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன
கோம்பாக்:
கடந்த ஜூன் 10-ஆம் தேதி நச்சுணவு உண்டு இருவர் உயிரிழந்தது தொடர்பாக கேட்டரிங் நடத்துபவர்கள் உட்பட 15 பேரிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர் என்று கோம்பாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் நூர் அரிஃபின் முஹம்மத் நசீர் தெரிவித்தார்.
நச்சுணவால் பாதிக்கப்பட்ட மற்றவர்களின் உரையாடல்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த வாரம் சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை கோம்பாக் மாவட்ட அளவிலான KAMIL திட்டத்தில் காலை உணவு சாப்பிட்ட பிறகு 247 பேரில் 82 பேருக்கு உணவு நச்சு அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்தது.
இந்த உணவை உட்கொண்ட 19 மாதக் குழந்தையும் 17 வயது சிறுவன் உயிரிழந்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 27, 2026, 6:01 pm
லாரியில் பற்றிய தீ: கருகிய பிஞ்சு உயிர்
March 27, 2026, 5:43 pm
நலிந்த நிலையில் தேசிய தங்க பதக்க நாயகன்
March 27, 2026, 5:33 pm
3 கிலோ போதைப்பொருள் கடத்தல் வழக்கு: கைதான நபருக்கு மரண தண்டனை எச்சரிக்கை
March 27, 2026, 5:32 pm
8 பெண்களைக் கடத்திய வழக்கில் இருவர் மீது வழக்குப்பதிவு: தவாவ் நீதிமன்றத்தில் விசாரணை
March 27, 2026, 5:30 pm
வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை எட்டினால் பள்ளிகள் மூடப்படலாம்: கல்வி துணையமைச்சர்
March 27, 2026, 5:27 pm
இந்த சியாவால் கண்ணீரோடு கழிகிறது: தீயால் பாதிக்கப்பட்டோரின் அவல நிலை
March 27, 2026, 5:00 pm
யான் மிதக்கும் பள்ளிவாசல் அடுத்த மாதம் திறக்கப்படும்
March 27, 2026, 4:44 pm
