
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசிய, சிங்கப்பூர் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும்போது உள் நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை:
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பிரான்ஸ் நாட்டு சர்வதேச விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகரங்களுக்குள் இடையே இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது? அதில் என்ன பிரச்சினை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசும் விமானப் போக்குவரத்து அமைச்சும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm