
செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசிய, சிங்கப்பூர் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும்போது உள் நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை:
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பிரான்ஸ் நாட்டு சர்வதேச விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகரங்களுக்குள் இடையே இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது? அதில் என்ன பிரச்சினை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசும் விமானப் போக்குவரத்து அமைச்சும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 18, 2025, 8:49 am
தமிழ்நாடு அரசு தலைமை காஜியாக மௌலானா முஃப்தி உஸ்மான் முஹ்யத்தீன் பாகவி நியமனம்
October 17, 2025, 1:53 pm
மதுரையில் பரபரப்பு: ஏடிஎம் இயந்திரம் தீபற்றிக் கொண்டதால் பல லட்சம் சாம்பல்
October 15, 2025, 12:39 pm
விஜய்யுடன் புஸ்ஸி ஆனந்த் அவசர ஆலோசனை
October 14, 2025, 12:44 pm
சிபிஐ விசாரணையை விட விஜயகாந்த்தின் ‘புலன் விசாரணை’ நல்லாருக்கும்: சீமான் நக்கல்
October 11, 2025, 9:34 pm
திருச்சி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
October 10, 2025, 3:25 pm
விஜய் பிரசாரத்துக்கு 60 டிரோன்கள் கொண்டு வரப்பட்டது ஏன்?: மாவட்ட செயலாளர் மதியழகனிடம் போலீசார் விசாரணை
October 8, 2025, 10:24 pm
காஸா இனப் படுகொலைக்கு எதிராக சென்னையில் ஆர்ப்பாட்டம்: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
October 6, 2025, 10:30 pm
ராமதாஸை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்
October 6, 2025, 9:20 pm