செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசிய, சிங்கப்பூர் விமானங்களில் தமிழில் அறிவிப்பு செய்யும்போது உள் நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது?: சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை:
மலேசியா, சிங்கப்பூர், இலங்கை பிரான்ஸ் நாட்டு சர்வதேச விமானங்களில் கூட தமிழில் அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் நகரங்களுக்குள் இடையே இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் தமிழில் ஏன் அறிவிப்பு செய்யக்கூடாது? அதில் என்ன பிரச்சினை உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இன்னும் இரண்டு வாரங்களில் மத்திய அரசும் விமானப் போக்குவரத்து அமைச்சும் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 17, 2025, 1:15 pm
ஈரோட்டில் விஜய் பிரசாரம்: பள்ளிக்கு நாளை விடுமுறை
December 16, 2025, 11:53 am
சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
December 15, 2025, 4:12 pm
அமித்ஷா போன்றவர்களுக்கு நம்மீது எரிச்சல் ஏற்படக் காரணம் என்ன தெரியுமா?: தமிழக முதல்வர் ஸ்டாலின் கேள்வி
December 14, 2025, 7:17 am
UNITED ECONOMIC FORUM - ஐக்கிய பொருளாதார பேரவையின் வர்த்தக மாநாடு
December 12, 2025, 5:22 pm
பனிமூட்டம் காரணமாக விமானம் ரத்தானால் முழுக் கட்டணம் திருப்பி தரப்படும்: ஏர் இந்தியா அறிவிப்பு
December 12, 2025, 3:55 pm
ஊட்டியில் இதுவரை குயின் ஆப் சைனா பூக்கவில்லை: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்
December 11, 2025, 9:38 am
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும்: திருமாவளவன்
December 9, 2025, 11:00 am
